Tag: கடலூர்

கடலூர்: நீா்நிலைகளில் பொதுமக்கள் யாரும் குளிக்க வேண்டாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வேண்டுகோள்.

நீா்நிலைகளில் பொதுமக்கள் யாரும் குளிக்க வேண்டாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்தாா். கடலூா் மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழையால் குளங்கள், ஏரிகள்…

ஸ்ரீமுஷ்ணம் அருகே உதவி தலைமை ஆசிரியையின் கணவர் மர்மமான முறையில் உயிரிழப்பு-யாரேனும் கொலை செய்தார்களா? என்று போலீசார் விசாரணை.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா வரதராஜன் பேட்டையில் உள்ள ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் அருள் மகன் ராயப்பன் (வயது 50). விவசாயி. இவரது மனைவி கில்டாராணி (48).இவர் ஆண்டிமடம்…

கடலூரில் சாலை திடீரென சரிந்த சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூரில் இருந்து விழுப்புரம் மற்றும் புதுச்சேரிக்கு செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் கம்மியம்பேட்டை இணைப்பு சாலை வழியாக சென்று வருகின்றன. இந்நிலையில் கம்மியம்பேட்டை இணைப்பு சாலை, கடலூர்-நெல்லிக்குப்பம்…

கடலூர்: உயிரிழந்தவரின் உடலை கழுத்தளவு நீரில் சுமந்து சென்று இறுதி சடங்கு செய்யும் அவலம்.

சுடுகாட்டுக்கு வழி இல்லாததால் ஆற்றில் கழுத்தளவு நீரில் உடலை சுமந்துசென்று இறுதிச்சடங்கு செய்யும் அவலநிலை கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக சுடுகாடு இல்லாத…

கடலூர்: சுரங்கப்பாதை சுவர்களில் இருந்து ஊற்றெடுக்கும் தண்ணீர்..

தமிழகத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பெரும்பாலன ஏரிகள்…

கடலூரிலிருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும் ஆட்டோக்கள் உரிமம் பெற்றிருப்பதை உறுதிசெய்ய ஐகோர்ட் உத்தரவு..

கடலூரிலிருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும் ஆட்டோக்கள் உரிமம் பெற்றிருப்பதை உறுதிசெய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அந்த வழியில் உரிய அனுமதியின்றி ஆட்டோக்களை இயக்க தடை விதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக…

கடலூரில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட ஓடைபாலத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி-தாசில்தார் வாகனத்தை சிறை பிடித்த கிராமமக்கள்.

கடலூரில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட ஓடைபாலத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி, தாசில்தார் மற்றும் கோட்டாட்சியர் வாகனங்களை கிராமமக்கள் சிறை பிடித்தனர்.. பெண்ணாடம் அடுத்த தீவலூர்-விருத்தாசலம் இடையிலான…

கடலூர் அருகே இடிந்து விழுந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் மேற்கூரை! உயிர் தப்பிய தாயும் சேயும்!

கடலூர் மாவட்டம், வேப்பூரை அடுத்த நல்லூர் கிராமத்தில் அரசின் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன்…

கடலூர் அருகே 4 வழிச்சாலைக்காக சாலையோர மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

விழுப்புரம்- புதுச்சேரி- கடலூர்- நாகப்பட்டினம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 194 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலைகள் ரூ.6…

விருத்தாசலத்தில் மழையில் நனைந்து முளைத்த நெல் மூட்டைகள்: அதிகாரிகள் அலட்சியத்தால் நெல் மூட்டைகள் வீணாவதாக புகார்

விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கிடங்கில் வைக்கப்படுவதற்காக கொள்முதல் நிலையங்களில் லாரிகளில் ஏற்றப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்துவிட்டதால் தானியங்கள் வீணாகின்றன. விவசாயிகள் விவசாய நிலத்தை…