Tag: கடலூர்

கடலூர்: ரூ.200 கோடி செலவில் கடலூர்- விருத்தாசலம் சாலை 4 வழிச்சாலையாக மாற்றும் திட்ட பணிகள் அதிகாரி நேரில் ஆய்வு.

கடலூர்-விருத்தாசலம் சாலை தற்போது இருவழிச்சாலையாக உள்ளது. இந்த சாலை தற்போது 4 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. இதற்கான பணிகள் ரூ. 200 கோடி மதிப்பில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு…

கடலூர் மாவட்டத்தில் சரவெடி வெடிக்க தடை விதித்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

தீபாவளி பண்டிகை வருகிற 4-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் கடைகளில் குவிந்து வருகின்றனர். ஆனால் தொடர் மழையால் நேற்று கூட்டம் குறைவாக இருந்தது.…

கடலூர்: வரலாறு காணாத விலை உயர்வு: குமராட்சியில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.108.64-க்கு விற்பனை

சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல்-டீசலுக்கான விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. இது தினசரி அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பெட்ரோல்,…

கடலூர்: தீபாவளிக்கு 4 நாட்களே உள்ள நிலையில் வேப்பூரில் நடந்த ஆட்டுச்சந்தையில் 4 கோடிக்கு ஆடுகள் விற்பனை…

தீபாவளிக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூரில் களைகட்டிய வார சந்தை. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள வேப்பூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டு…

கடலூர்: கெடிலம் ஆற்றில் கலக்கும் கழிவுநீர் – தூர்நாற்றம் வீசுவதாக மக்கள் புகார்

கடலூர் மாவட்டத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதால், துர்நாற்றம் வீசுவதோடு நீர் முற்றிலும் மாசுபட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நெல்லிக்குப்பம் பகுதியிலிருந்து வரும் கழிவுநீர், தடுப்பணையில்…

கடலூர்: தூய்மை பாரதம் இயக்கத்தின் கீழ் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் நெகிழி குப்பைகளை அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

தூய்மை பாரதம் இயக்கத்தின் கீழ் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் நெகிழி குப்பைகளை அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, அவரது தலைமையில்…

கடலூர்: வங்கி வாடிக்கையாளா்கள் தொடா்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.106.34 கோடி கடனுதவி…

கடலூரில் நடைபெற்ற வங்கி வாடிக்கையாளா்கள் தொடா்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.106.34 கோடி கடனுதவி வழங்கப்பட்டது. கடலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வங்கிகள் சாா்பில் கடலூரில் வாடிக்கையாளா் தொடா்பு முகாம்…

கடலூர்: தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் வசதிக்காக.. அரசு போக்குவரத்துக்கழக கடலூர் மண்டலம் ஏற்பாடு

கடலுார்-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வெளியூர்களுக்கு 170 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகை வரும் 4ம்…

கடலூர் மாவட்டத்தில் இடைவிடாது கொட்டிய மழையின் காரணமாக, பண்டிகை கால வியாபாரம் பாதிப்பு.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கடலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வருகிறது. வாலாஜா…

தமிழகத்தில் செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 7 இடங்களில் புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

தமிழகத்தில் செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 7 இடங்களில் புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வணிக வரித்துறையில் ஏற்கனவே 12…