Tag: கடலூர்

விருத்தாசலத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7¾ டன் ரேஷன் அாிசி மற்றும் 4,400 கிலோ கோதுமையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி ரோட்டில் கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான செயல்படாத செராமிக் கம்பெனியில் உள்ள குடோனில் சட்டவிரோதமாக ரேஷன் பொருட்களை பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு…

கனமழை எதிரொலி – பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. தூத்துக்குடி, நெல்லை, திருச்சி, திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை ஆகிய ஏழு மாவட்டங்களில் பெய்துவரும்…

சிதம்பரத்தில் த.மா.கா இளைஞரணி அறிமுகக் கூட்டம்.

சிதம்பரம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி அறிமுகக் கூட்டம் நடைபெற்றது இதற்கு மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார் மாவட்ட துணை தலைவர் எஸ் கே…

ஸ்ரீமுஷ்ணம் அருகே விவசாயியை அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே கூடலையாத்தூர் சின்ன தெருவை சேர்ந்தவர் சாமிக்கண்ணு மகன் ரவிச்சந்திரன் (வயது 45) விவசாயி. இவரது மகன் தினேஷ் (22) நெல் அறுவடை எந்திர டிரைவர்.…

கடலூர் அருகே வீட்டுக்குள் நுழைய முயன்ற நல்ல பாம்பை, தீரத்துடன் எதிர்கொண்ட வளர்ப்பு நாய்

கடலூர் அருகே எஜமானியர் வீட்டுக்குள் நுழைய முயன்ற நல்ல பாம்பை, வளர்ப்பு நாய் ஒன்று தீரத்துடன் எதிர்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. சின்னகங்கணாங்குப்பத்தைச் சேர்ந்த பிரியா, தனது வீட்டில்…

கடலூர்: ஊராட்சி செயலாளர்கள் விருப்பு, வெறுப்பின்றி பணியாற்ற வேண்டும் -கலெக்டர் பாலசுப்பிரமணியம்.

கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளவனார் கலைக்கல்லூரியில் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் அனைத்து கிராம ஊராட்சி செயலாளர்களுக்கும் தரவு மேலாண்மை மற்றும் கிராம ஸ்வராஜ் மூலம் பிற…

கடலூரில் அதிகாரிகள் இல்லாமல் நடந்த மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் 30 நிமிடத்தில் முடிந்தது.

கடலூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நேற்று மன்ற வளாகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக தலைவர், துணை தலைவர் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் வரத்தொடங்கினர். ஆனால்…

கடலூர்: முந்திரி தொழிலாளி கொலை வழக்கு: எம்.பி. ரமேஷின் நீதிமன்ற காவல் நவ.9 வரை நீட்டிப்பு..

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே பனிக்கன்குப்பத்தில் திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ். ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலை உள்ளது. இங்கு பணியாற்றி வந்த கோவிந்தராஜ் என்பவர் கடந்த…

கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வாலாஜா ஏரி நிரம்பியது. மேலும் 14 ஏரி, குளங்கள் 75 சதவீதத்துக்கு மேல் நிரம்பி விட்டன..

கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால், நீர்வரத்து வாய்க்கால்களில் அதிகளவு தண்ணீர்…

கடலூா் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இதுவரை அதிகாரிகள் எவ்வித தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. இதன் காரணமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை…