கடலூர்: ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு வாரத்தையொட்டி அரசு அலுவலகங்களில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
கடலூர்: ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு வாரத்தையொட்டி அரசு அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு வாரம் அக்.26 முதல் நவ.1-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.…