Tag: கடலூர்

கடலூர்: வங்கி வாடிக்கையாளா்கள் தொடா்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.106.34 கோடி கடனுதவி…

கடலூரில் நடைபெற்ற வங்கி வாடிக்கையாளா்கள் தொடா்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.106.34 கோடி கடனுதவி வழங்கப்பட்டது. கடலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வங்கிகள் சாா்பில் கடலூரில் வாடிக்கையாளா் தொடா்பு முகாம்…

கடலூர்: தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் வசதிக்காக.. அரசு போக்குவரத்துக்கழக கடலூர் மண்டலம் ஏற்பாடு

கடலுார்-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வெளியூர்களுக்கு 170 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகை வரும் 4ம்…

கடலூர் மாவட்டத்தில் இடைவிடாது கொட்டிய மழையின் காரணமாக, பண்டிகை கால வியாபாரம் பாதிப்பு.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கடலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வருகிறது. வாலாஜா…

தமிழகத்தில் செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 7 இடங்களில் புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

தமிழகத்தில் செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 7 இடங்களில் புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வணிக வரித்துறையில் ஏற்கனவே 12…

விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் மணல்குவாரிகளை திறக்க கோரி ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டம்…

விருத்தாசலம் பகுதியில் மாட்டுவண்டி மணல் குவாரி திறக்க வேண்டும், மூடப்பட்ட அனைத்து மணல் குவாரிகளையும் உடனடியாக மீண்டும் திறக்க வேண்டும், போலீசார் பறிமுதல் செய்த அனைத்து மாட்டு…

விருத்தாசலம் அருகே சேறும், சகதியுமான சாலையில் பெண்கள் நாற்று நட்டு போராட்டம்.

விருத்தாசலம் அருகே எ.வடக்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலை பலத்த சேதமடைந்து சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால்…

விருத்தாசலத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7¾ டன் ரேஷன் அாிசி மற்றும் 4,400 கிலோ கோதுமையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி ரோட்டில் கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான செயல்படாத செராமிக் கம்பெனியில் உள்ள குடோனில் சட்டவிரோதமாக ரேஷன் பொருட்களை பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு…

கனமழை எதிரொலி – பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. தூத்துக்குடி, நெல்லை, திருச்சி, திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை ஆகிய ஏழு மாவட்டங்களில் பெய்துவரும்…

சிதம்பரத்தில் த.மா.கா இளைஞரணி அறிமுகக் கூட்டம்.

சிதம்பரம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி அறிமுகக் கூட்டம் நடைபெற்றது இதற்கு மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார் மாவட்ட துணை தலைவர் எஸ் கே…

ஸ்ரீமுஷ்ணம் அருகே விவசாயியை அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே கூடலையாத்தூர் சின்ன தெருவை சேர்ந்தவர் சாமிக்கண்ணு மகன் ரவிச்சந்திரன் (வயது 45) விவசாயி. இவரது மகன் தினேஷ் (22) நெல் அறுவடை எந்திர டிரைவர்.…