Tag: கடலூர்

கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது..!

கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் பகுதியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கடலூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.…

கடலூர் மாவட்டத்தில் 9 வயது ஆண் குழந்தை உள்பட 5 பேருக்கு டெங்கு காய்ச்சல்-கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை..

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. மேலும்…

கடலூரில் குடிப்பதற்கு பணம் தராததால் பெற்ற தந்தையை அடித்து கொன்ற மகன் கைது..

கடலூர் அனைக்குப்பம் மீனாட்சி நகர் பகுதியில் வசிப்பவர் சுப்பிரமணியன். சார் ஆட்சியராக பணிபுரிந்த இவர், 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றுவிட்டார். இவருடைய மனைவி தபால் நிலையத்தில்…

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் வழக்கம் போல் கோவிலுக்கு சென்றவர்கள் அதிர்ச்சி… கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொள்ளும் காவலர்கள்!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் வதிஸ்டபுரம் பகுதியில் உள்ளது செல்வ விநாயகர் கோவில். இந்தக் கோவில் திட்டக்குடி – விருத்தாசலம் நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது. அதனால் இந்த…

விருத்தாசலம்: குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை விருத்தாசலத்தில் பரபரப்பு

விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட கஸ்பா காலனி பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 2…

கடலூர் அருகே ‘நோட்டம் பார்த்து திருடுவதை வழக்கமாக வைத்துள்ள கும்பல்’ – அதிரடியாக கைது செய்த காவல்துறையினர்!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது அரசன்குடி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி விநாயகமூர்த்தி. இவர் விவசாய தொழில் மற்றும் அதனுடன் ஆடு வளர்ப்பு தொழிலும்…

பண்ருட்டி அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீஸ் ஏட்டுவை லாரி ஏற்றி கொல்ல முயற்சி டிரைவருக்கு வலைவீச்சு..

பண்ருட்டி அருகே கீழ்மாம்பட்டில் உள்ள கெடிலம் ஆற்றில் இருந்து வாகனங்களில் மணல் கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ்…

கடலூர்: ஆணவக்கொலை செய்யப்பட்ட முருகேசன் தாயார் மீது தாக்குதல்: நடவடிக்கை எடுக்க டி.ஜி.பியிடம் மனு..

கடலூரில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட முருகேசனின் தாயார் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யவேண்டும் என்று டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள…

புவனகிரி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி-மனைவி வளைகாப்பு நாளில் நடந்த பரிதாபம்..

புவனகிரி அருகே உள்ள உடையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜம்புலிங்கம் மகன் தமிழரசன்(வயது 28). இவருக்கும், பிரியா என்ற பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. 7…

கடலூா் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்துவோா் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம்- அறிவிப்பு.

கடலூா் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்துவோா் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் தெரிவித்திருந்தாா். அதன்படி, மாவட்டத்தில் கடந்த…