Tag: கடலூர்

கடலூர் மாவட்டத்தில் மயான இடம், எரியூட்டும் கொட்டகை அமைத்து தரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியம் பரதூர் சாவடி ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னன் கோயில் கிராமத்தில் பல ஆண்டு காலமாக மயான வசதி இல்லாததால் இறந்த சடலங்களை புதைப்பதற்கு…

கடலூர் மாவட்டத்தில் 250 ஊராட்சிகளில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 4 கட்டங்களாக சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 88 ஆயிரத்து 190 பேருக்கும்,…

கடலூர்: என் மீது சுமத்தப்பட்ட புகார் ஆதாரமற்றது என்பதை சட்டத்தின் மூலம் நிரூபித்து வெளியே வருவேன் – கடலூர் திமுக எம்.பி ரமேஷ்.

முந்திரி தொழிற்சாலை கொலை வழக்கில் பண்ருட்டி நீதிமன்றத்தில் சற்று முன் சரணடைந்த கடலூர் திமுக எம்.பி., ரமேஷ், அறிக்கை ஒன்றை தனது லெட்டர் பேடில் அனுப்பியுள்ளார். அதில்…

வடலூர் அருகே குட்டையில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பலி- நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்.

வடலூர் மாருதி நகரை சேர்ந்தவர் ஏழுமலை மகன் எடிசன் (வயது 15). வடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். எடிசன் நேற்று…

கடலூர்: ஒரு மாத காலமாக நெல் மூட்டைகள் தேக்கம்…மழையில் நனைந்து வீணாகும் நெல் – விவசாயிகள் வேதனை

கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்ய நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. அதன்படி கடந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் 114 இடங்களில்…

கடலூர்: வனத்துறை அதிகாரிகள் போல் நடித்து நரிக்குறவரிடம் நாட்டுத்துப்பாக்கி பறிப்பு -ஸ்ரீமுஷ்ணம் அருகே பரபரப்பு

ஸ்ரீமுஷ்ணம் நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் திட்டப்பிள்ளை (வயது 55). நரிக்குறவரான இவர் நேற்று முன்தினம் இரவு வெடிமருந்து நிரப்பப்பட்ட நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தனது மனைவி விஜயாவுடன்…

விருத்தாசலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2¼ லட்சம் நகை-பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.

விருத்தாசலம் அருகே உள்ள சொட்டவனம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் வெற்றிவேல் (வயது 40). இவர் வீட்டுமனை வாங்கி புதிதாக வீடு கட்டுவதற்காக ரூ.2 லட்சம்…

கடலூர் மாவட்டம் முழுவதும் இடி-மின்னலுடன் பலத்த மழை- அதிகபட்சமாக ஸ்ரீமுஷ்ணத்தில் 97 மில்லி மீட்டர் பதிவானது.

தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மற்றும் மிதமான…

சிதம்பரம் அருகே பறவைகளை வேட்டையாடிய 2 பேர் கைதுவனத்துறையினர் நடவடிக்கை

சிதம்பரம் அருகே வீராணம் ஏரி பகுதியில் 2 பேர் பறவைகளை வேட்டையாடி சேத்தியாத்தோப்பு அடுத்துள்ள அறந்தாங்கி கிராமத்தில் விற்பனை செய்து வருவதாக சிதம்பரம் வனத்துறையினருக்கு நேற்று காலை…

காட்டுமன்னார்கோவில்: கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 1,400 கனஅடி தண்ணீர் வரத்தொடங்கியது..

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும், இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம்…