கடலூர்: ஒரு மாத காலமாக நெல் மூட்டைகள் தேக்கம்…மழையில் நனைந்து வீணாகும் நெல் – விவசாயிகள் வேதனை
கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்ய நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. அதன்படி கடந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் 114 இடங்களில்…