Tag: கடலூர்

கடலூர்: ஒரு மாத காலமாக நெல் மூட்டைகள் தேக்கம்…மழையில் நனைந்து வீணாகும் நெல் – விவசாயிகள் வேதனை

கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்ய நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. அதன்படி கடந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் 114 இடங்களில்…

கடலூர்: வனத்துறை அதிகாரிகள் போல் நடித்து நரிக்குறவரிடம் நாட்டுத்துப்பாக்கி பறிப்பு -ஸ்ரீமுஷ்ணம் அருகே பரபரப்பு

ஸ்ரீமுஷ்ணம் நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் திட்டப்பிள்ளை (வயது 55). நரிக்குறவரான இவர் நேற்று முன்தினம் இரவு வெடிமருந்து நிரப்பப்பட்ட நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தனது மனைவி விஜயாவுடன்…

விருத்தாசலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2¼ லட்சம் நகை-பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.

விருத்தாசலம் அருகே உள்ள சொட்டவனம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் வெற்றிவேல் (வயது 40). இவர் வீட்டுமனை வாங்கி புதிதாக வீடு கட்டுவதற்காக ரூ.2 லட்சம்…

கடலூர் மாவட்டம் முழுவதும் இடி-மின்னலுடன் பலத்த மழை- அதிகபட்சமாக ஸ்ரீமுஷ்ணத்தில் 97 மில்லி மீட்டர் பதிவானது.

தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மற்றும் மிதமான…

சிதம்பரம் அருகே பறவைகளை வேட்டையாடிய 2 பேர் கைதுவனத்துறையினர் நடவடிக்கை

சிதம்பரம் அருகே வீராணம் ஏரி பகுதியில் 2 பேர் பறவைகளை வேட்டையாடி சேத்தியாத்தோப்பு அடுத்துள்ள அறந்தாங்கி கிராமத்தில் விற்பனை செய்து வருவதாக சிதம்பரம் வனத்துறையினருக்கு நேற்று காலை…

காட்டுமன்னார்கோவில்: கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 1,400 கனஅடி தண்ணீர் வரத்தொடங்கியது..

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும், இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம்…

கடலூர் மாவட்ட வட்ட சட்ட ஆணைக்குழு சார்பில் சிதம்பரத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்.!

கடலூர் மாவட்ட வட்ட சட்ட ஆணைக்குழு சார்பில் சிதம்பரத்தில் உள்ள கீழ மூங்கிலடி அம்பலத்தாடி குப்பம் மற்றும் C.முட்லூர் ஆகிய மூன்று இடங்களிலும் சட்ட விழிப்புணர்வு முகாம்…

கடலூர் மாவட்டத்தில் 5-வது கட்டமாக 909 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்-ஒரு லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு.

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவாமல் தடுக்க 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் கடந்த…

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே 2 தலைகளுடன் பிறந்த அதிசய எருமை கன்று குட்டி.

புவனகிரி அருகே உள்ள பு.கொளக்ககுடி கிராமத்தில் வசித்து வருபவர் முருகன், விவசாயி. இவருக்கு சொந்தமான எருமை மாடு நேற்று காலை 2 தலைகளுடன் கன்றுக்குட்டியை ஈன்றது. இதனிடையே…

கடலூர்: முந்திரி தொழிற்சாலை ஊழியர் மரணம் தொடர்பாக கடலூர் திமுக எம்.பி ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப்பதிவு

கடலூர் மாவட்டம் மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர், பணிக்கன் குப்பம் கிரமத்தில் திமுக கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்கு சொந்தமான டிவிஆர் முந்திரி தொழிற்சாலையில் கடந்த…