Tag: கடலூர்

கடலூாில் 53 வீடுகளில் முறைகேடாக பெற்ற குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிப்பு.!

கடலூர் நகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு நகராட்சி சார்பில் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம்…

கடலூரில் பிரபல ரவுடியின் மனைவியின் 12 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!.

கடலூரில் பிரபல ரவுடியின் மனைவியின் 12 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் குப்பன்குளத்தில் வீரா, கிருஷ்ணா ஆகியோர் முக்கிய ரவுடிகளாக…

கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாத ஸ்வாமி கோயில் மூடப்பட்டதால் வெளியிலேயே மொட்டை போட்ட பக்தர்கள்.!

கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாத ஸ்வாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். இங்கு வருடம் தோறும் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம் அதுமட்டுமின்றி எப்பொழுதும்…

சிதம்பரத்தில் தமிழ்நாடு விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம் சார்பாக ஸ்ரீ விஸ்வகர்மா ஆராதனை தின விழா நடைபெற்றது.

சிதம்பரம்: தமிழ்நாடு விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம் சார்பாக சிதம்பரத்தில் நடைபெற்ற ஸ்ரீ விஸ்வகர்மா ஆராதனை தின விழாவில் பல்வேறு இடங்களில் சங்க ஐவண்ண அனுமன் கொடி ஏற்றப்பட்டு…

விருத்தாசலம்:கடந்த ஆண்டு பெரியாருக்கு மரியாதை செலுத்திய காவலர்கள் பணியிட மாற்றம்: இந்த ஆண்டு காவலர்கள் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு.!

விருத்தாசலம்: கடந்த ஆண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய 3 காவலர்கள் பணியி டமாற்றம் செய்யப்பட்டனர்.இந்த ஆண்டு பெரியார் பிறந்த தினத்தை சமூக நீதி…

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் விழாவை சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டது.

கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் பேரூராட்சி திமுக சார்பில் சமூக நீதிநாளாக அறிவித்த தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க வேளாண் மற்றும் உழவர் நலண்துறை அமைச்சர்.. ஆணைப்படி சிதம்பரம்…

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக வானமாதேவியில் 27 மில்லி மீட்டர் மழை பதிவானது.

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். கடலூரில் நேற்று காலை முதல் மாலை வரை…

சிதம்பரம் நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது,

சிதம்பரம் நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், பிரதமர் நரேந்திர மோடி , பிறந்த நாள் கொண்டாடப்பட்டது, இதில் பிரதமர் பெயரில் நடராஜருக்கு அர்ச்சனை செய்து பிரசாதம்…

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியம் பள்ளிப்படை ஊராட்சியில் தந்தை பெரியார் நினைவு தினத்தையொட்டி ஏழை எளிய பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அவரது…

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் அதிமுக சார்பில் தந்தை பெரியாரின் 143-வது பிறந்த விழா.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் அதிமுக சார்பில் தந்தை பெரியாரின் 143-வது பிறந்த நாளையொட்டி கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமாகிய என்.முருகுமாறன் தலைமையில் பெரியாரின் உருவ…