Tag: கடலூர்

கடலூர்:பூட்டியிருந்த வீட்டை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளை!. மர்ம நபர்களின் கைவரிசை..போலீஸ் வலைவீச்சு….!!

கடலூர்:பூட்டியிருந்த வீட்டை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளை!. மர்ம நபர்களின் கைவரிசை..போலீஸ் வலைவீச்சு….!! பூட்டியிருந்த வீட்டை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம…

கடலூர்:விருத்தாசலம் அருகே கணவரின் குடிப்பழக்கத்தால் விபரீதம்- ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை!

கடலூர்:விருத்தாசலம் அருகே கணவரின் குடிப்பழக்கத்தால் விபரீதம்- ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை! கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ப.எடக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ். கூலித் தொழிலாளி.…

சிதம்பரம் முருகன் நர்சரி பிரைமரி பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா..!

சிதம்பரம் முருகன் நர்சரி பிரைமரி பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா இனிதே நடைபெற்றது இந்த விழாவில் வருகை புரிந்த அனைவரையும் பள்ளியின் செயலரும் தமிழ் மாநில காங்கிரஸ்…

கடலூரில் விநாயகர் கோயில்கள் மூடப்பட்டதால் களையிழந்த விநாயகர் சதுர்த்தி…!

விநாயகர் சதர்த்தி பண்டிகையை கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கொண்டாட முடியாமல் போனது. இந்த ஆண்டும் கொரோனா பரவல் அதிகமாக உள்ள காரணம் காட்டி இந்தியாவில்…

கடலூர்: கோயில் வாசலில் போட்டி போட்டுக்கொண்டு நடந்த திருமணங்களால் தொற்று பரவும் அபாயம்…!

திருமணத்துக்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஒரே இடத்தில் திரண்டு இருந்ததால் அங்கு தொற்று பரவும் அபாயம் ஏற்படுள்ளது.…

கடலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு போலீஸ் சூப்பிரண்டு-சக்திகணேசன் தகவல்.!

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கடலூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தெரிவித்தார். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான…

சிதம்பரம் அடுத்த லால்பேட்டையில் அ.தி.மு.க.வில் இருந்து நிர்வாகிகள் கூண்டோடு விலகல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த லால்பேட்டையில் நேற்று நகர அ.தி.மு.க. சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரும், நகர செயலாளருமான…

கடலூர் மாவட்டத்தில், நாளை மறுநாள் 909 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் கலெக்டர் பாலசுப்பிரமணியம் தகவல்.!

கடலூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் 909 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்க இருப்பதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் தகவல் தெரிவித்தார்.கடலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மாபெரும் கொரோனா…

கடலூர்: கள்ளக்காதலுக்கு இடையூறு.. 12 வயது சிறுவனை கட்டி போட்டு உடலில் சூடு வைத்த தாயும் கள்ளக்காதலனும் கைது.!

கடலூர் அடுத்த சூரப்ப நாயக்கர் சாவடியில் 12 வயது சிறுவனை அவரது தாய் கை கால்களை கட்டி போட்டு சூடு வைத்து கொடுமைப்படுத்துவதாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினருக்கு…

கடலூர் மாவட்டத்தில் தனிநபர்கள் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி- கலெக்டர் பாலசுப்பிரமணியம்.

விநாயகர் சதுர்த்தி விழாவில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தல் மற்றும் விளம்பர பலகைகளை அகற்றுதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர்…