Tag: கணவன் மீது புகார் கொடுத்த பெண் தற்கொலை

மயிலாடுதுறையில் கணவன் மீது புகார் கொடுத்த பெண் அன்று இரவே வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!

மயிலாடுதுறை மாவட்டம் டவுன் ஸ்டேஷன் பகுதியில் அருண்குமார்(38) துர்கா தேவி(35) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டு வாடகை…