Tag: கம்பு விதைகள் முளைக்காததால்

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் விதைப்பு செய்யப்பட்ட கம்பு விதைகள் முளைக்காததால், விவசாயிகள் கவலை!

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்கு, பொட்டவெளி, கண்ணாடி, ராஜாகுப்பம், அரங்கமங்கலம், வெங்கடாம்பேட்டை, வேகாக்கொல்லை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 2 ஆயிரம்…