Tag: கலெக்டர் பாலசுப்பிரமணியம்

கடலூர் அருகே பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் 13 பேருக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை கலெக்டர் பாலசுப்பிரமணியம் வழங்கினார்.

கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ராமாபுரம் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் (ஆவாஸ் யோஜனா) திட்டத்தின் கீழ் 13 பயனாளிகளுக்கு தலா ரூ.2 லட்சத்து 40 ஆயிரம்…

கடலூர் மாவட்டத்தில் சரவெடி வெடிக்க தடை விதித்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

தீபாவளி பண்டிகை வருகிற 4-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் கடைகளில் குவிந்து வருகின்றனர். ஆனால் தொடர் மழையால் நேற்று கூட்டம் குறைவாக இருந்தது.…

கடலூர்: ஊராட்சி செயலாளர்கள் விருப்பு, வெறுப்பின்றி பணியாற்ற வேண்டும் -கலெக்டர் பாலசுப்பிரமணியம்.

கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளவனார் கலைக்கல்லூரியில் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் அனைத்து கிராம ஊராட்சி செயலாளர்களுக்கும் தரவு மேலாண்மை மற்றும் கிராம ஸ்வராஜ் மூலம் பிற…

கடலூர் மாவட்டத்தில் 250 ஊராட்சிகளில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 4 கட்டங்களாக சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 88 ஆயிரத்து 190 பேருக்கும்,…

கடலூர் மாவட்டத்தில் 14 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக முகாமை ஆய்வு செய்த கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறினார்.

கடலூர் மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசு உத்தரவின் பேரில் மாவட்டத்தில் மாபெரும்…