Tag: கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கீழணையை வந்தடைந்தது

காட்டுமன்னார்கோவில் கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கீழணையை வந்தடைந்தது கடைமடை விவசாயிகள் மகிழ்ச்சி!

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ந்தேதி தண்ணீர் திறந்து விட்டார். இந்த தண்ணீர் கடந்த 16-ந்தேதி கல்லணைக்கு வந்து சேர்ந்தது.அதைத்தொடர்ந்து கல்லணையில் இருந்து…