Tag: கள்ளச்சாராய ரெய்டு

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல், கை-கால் மருத்துபோதல், கண்…

கள்ளக்குறிச்சி சம்பத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய ரெய்டு நடத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் உயிரிழந்த நிலையில் தமிழகம் முழுவதும் ரெய்டு நடத்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம்…