Tag: காட்டுமன்னார்கோயில்

காட்டுமன்னார்கோயில்: வானமாதேவி கிராமத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் தேர்தல் புறகணிப்பு

காட்டுமன்னார்கோயில் அருகே வானமாதேவி கிராமத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் தேர்தல் புறகணிப்பு செய்த்தால் பரபரப்பு காணப்பட்டு வருகிறது கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் வானமாதேவி…

காட்டுமன்னார்கோயில்: அரசு கலைக்கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு நேரடியாக பழகுநர் மற்றும் ஓட்டுனர் உரிமம்.

காட்டுமன்னார்கோயில் அரசு கலைக்கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேரடியாக பழகுநர் உரிமம் வழங்கி ஓட்டுனர் உரிமமும் வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் கேட்டுக் கொண்டதன் பேரில்…

காட்டுமன்னார்கோயில்: ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டதை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆய்வு!

கடலூர் மாவட்டம் சோழதரம் அருகே அகரசோழதரம் கிராமத்தில் உள்ள நல்லான் குளத்தைச் சுற்றியுள்ள வீடுகளின் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டதை அடுத்து, காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்…

காட்டுமன்னார்கோயில்: விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் பொதுமக்களை நேரில் சந்திப்பு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பேரூராட்சிக்கு மன்ற வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன…

காட்டுமன்னார்கோயில்:கால் மேல் கால் போட்டு செல்போனில் கால் பேசிக்கொண்டே நடுரோட்டில் குடி.. அலப்பறையில் ஈடுபட்ட குடிமகன்!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் எடையார் சாலையில் ஒருவர் மது போதையில், தான் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை சாலையில் நடுவே படுக்கவைத்து, அதில் கால்மீது கால்போட்டு அமர்ந்து…

காட்டுமன்னார்கோயில்: வட்டார வளமையம் சார்பில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு உபகரணங்கள் வழங்கும் விழா…

காட்டுமன்னார்கோயில் ஒன்றியம், வட்டார வளமையம் சார்பில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு உபகரணங்கள் வழங்கும் விழா இன்று வட்டார வளமையத்தில் நடைபெற்றது. விழாவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பரமசிவம்…

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் அதிமுக சார்பில் தந்தை பெரியாரின் 143-வது பிறந்த விழா.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் அதிமுக சார்பில் தந்தை பெரியாரின் 143-வது பிறந்த நாளையொட்டி கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமாகிய என்.முருகுமாறன் தலைமையில் பெரியாரின் உருவ…

காட்டுமன்னார்கோயில்:75-வது சுதந்திர தினத்தில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கிய ஈச்சம்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர்!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்துள்ள ஈச்சம்பூண்டி ஊராட்சியில் அரசு ஆரம்ப ஆதிநலப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி பிராவீனா விக்னேஷ்வரன் கலந்து கொண்டு…

காட்டுமன்னார்கோயில்: கன்னியா சம்பூர்ணா திட்டத்தின் தொழில் நெறி கண்காட்சி மற்றும் தொழில் முனைவோருக்கான சிறு கடன் உதவி வழங்கும் விழா!

கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோயில், கீரப்பாளையம், கம்மாபுரம் ,மங்களூர், நல்லூர் ஆகிய 5 ஒன்றியங்களில் கண்ணிய சம்பூர்ணா என்ற பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான ஐந்தாண்டு திட்டத்தை…

கடலூர்: காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொல். திருமாவளவன் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்து உரை!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொல். திருமாவளவன் சட்டமன்ற உறுப்பினர் ம.சின்தனைசெல்வன் கலந்துகொண்டு…