Tag: காட்டுமன்னார்கோவில்

காட்டுமன்னார்கோவில்: மீன் பிடிக்கச் சென்ற போது கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.

காட்டுமன்னார்கோவில் அருகே, கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற நபர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். எய்யலூர் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த சங்கரன் என்பவர், கொள்ளிடம் ஆற்றில் மீன்…

காட்டுமன்னார்கோவில்: லால்பேட்டையில் வாலிபரின் வங்கி கணக்கில் விமான டிக்கெட் எடுத்து ரூ.1 லட்சம் மோசடி

லால்பேட்டையில் வாலிபரின் வங்கி கணக்கில் விமான டிக்கெட் எடுத்து ரூ.1 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள…

காட்டுமன்னார்கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்கு கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்…

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து கடலூர் மாவட்டம் வழியாக தஞ்சாவூர் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில்…

காட்டுமன்னார்கோவில்:வீராணம் ஏரியில் 2400 கனஅடி உபரிநீர் வெளியேற்றம் – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. இதன் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும். இதன் மூலம் 44ஆயிரத்து, 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகிறது.…

கடலூரில் மழையும், வெயிலும் மாறி, மாறி அடித்து போக்கு காட்டிய வானிலை-காட்டுமன்னார்கோவிலில் மரம் விழுந்தது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் கன மழை கொட்டியது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பயிர்கள் சேதமடைந்தன. மனித உயிர்கள், கால்நடைகள்…

காட்டுமன்னார்கோவில் அருகே பலத்த கனமழையால் பாலம் உடைந்து வெள்ளம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு.

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் அரியலூர், பெரம்பலூர்…

காட்டுமன்னார்கோவில்: கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 1,400 கனஅடி தண்ணீர் வரத்தொடங்கியது..

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும், இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம்…

காட்டுமன்னார்கோவில் அருகே சாலை விபத்தில் சிக்கிய தம்பதி.. பாதுகாப்பு வாகனம் கொண்டு உதவிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் !

காட்டுமன்னார்கோவில் சகஜானந்தா நகரைச் சேர்ந்தவர் சேகர் (62). அவரது மனைவி சுலோச்சனா (58). நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இருவரும் இருசக்கர வாகனத்தில் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நெடுஞ்சேரி…

காட்டுமன்னார்கோவில் அருகே ரூ.50 லட்சம் கேட்டு ஜெராக்ஸ் கடைக்காரரை காரில் கடத்திய 2 பேரை போலீசார் கைது.!

காட்டுமன்னார்கோவில் அருகே ரூ.50 லட்சம் கேட்டு ஜெராக்ஸ் கடைக்காரரை காரில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.…