Tag: காணாமல் போன மகன்களை மீட்டுத்தரக்கோரி நாகை கலெக்டர் அலுவலகத்தில் 3 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

காணாமல் போன மகன்களை மீட்டுத்தரக்கோரி நாகை கலெக்டர் அலுவலகத்தில் 3 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே வேட்டைக்காரனிருப்பு பகுதியை சேர்ந்தவர் சவுந்திரராஜன். இவருடைய மனைவி மாலதி (வயது 42). இவர்களுடைய மகள் சீத்தளாதேவி(22). அதே பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்.…