Tag: காரைக்கால்

குடிநீரில் கழிவுநீர் கலந்து பொதுமக்கள் பாதிப்பு. சிகிச்சை பெறுபவர்களை அமைச்சர் சந்தித்து ஆறுதல்

காரைக்கால், மே- 29;காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 27-ஆம் தேதி காரைக்கால்மேட்டில் அமைந்துள்ள சுனாமி குடியிருப்பில் குடிநீரில், கழிவு நீர் கலந்து அதன் காரணமாக முதியவர்கள் மற்றும் குழந்தைகள்…

காரைக்காலில் விதவை மற்றும் முதியவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை

காரைக்கால், மே- 7;பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் அலுவலகத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் நெடுங்காடு பகுதியை சேர்ந்த விதவைகள்…

காரைக்காலில் 16.50 ஆயிரம் மதிப்பீட்டில் ஈமகிரியை மண்டபத்தை சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் திறந்து வைத்தார்

காரைக்கால், ஏப்ரல்; 29;காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு ரோட்டில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஈமக்கிரியை மண்டபம் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு…

காரைக்கால்: கைலாசநாதர் நித்ய கல்யாண பெருமாள் தேவஸ்தானத்திற்கு அறங்காவல் பொறுப்பேற்பு

காரைக்கால், ஏப்ரல்- 28;காரைக்காலில் அமைந்துள்ள அருள்மிகு கைலாசநாதர் நித்ய கல்யாண பெருமாள் தேவஸ்தானத்திற்கு அறங்காவல் வாரியம் அமைத்து புதுவை அரசு அரசாணை வெளியிடப்பட்டு காரைக்கால் தெற்கு தொகுதி…

நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ.

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று இன்று…

நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்.

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…