Tag: குடிநீர் கேட்டு என்.எல்.சி. அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகைபெண்கள் உள்பட 80 பேர் மீது வழக்குப்பதிவு.

நெய்வேலி அருகே வடக்கு வெள்ளூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் கேட்டு என்.எல்.சி. அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகைபெண்கள் உள்பட 80 பேர் மீது வழக்குப்பதிவு.

குடிநீர் கேட்டு என்.எல்.சி. சுரங்கம் 2 அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பெண்கள் உள்பட 80 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.…