Tag: குறிஞ்சிப்பாடி

குறிஞ்சிப்பாடி சிலம்பம் பள்ளியில் ஆண்டு விழா. தகுதி மற்றும் பட்டயம் சான்றிதழ் வழங்கல்!

குறிஞ்சிப்பாடி தளிர் சிலம்பம் பள்ளியில் தகுதி மற்றும் பட்டயம் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஆசிரியர் முருகபாண்டியன் திண்டுக்கல் ராமகிருஷ்ணன் மதுரை நாகம் 16 தற்காப்பு…

குறிஞ்சிப்பாடி விடுதலை சிறுத்தை கட்சிகள் ஸ்வீட் கொடுத்து கொண்டாட்டம்

குறிஞ்சிப்பாடி நகர ஒன்றிய விசிக சார்பில் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அறிவிக்கப்பட்ட தகவலை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல் திருமாவளவன் ஆணைக்கிணங்க…

குறிஞ்சிப்பாடி: இரவு பெய்த மழையில் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் சாக்கடையாக மாறியது

குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய்களை துப்புரவுப் பணி மேற்கொள்ளாததால் இந்த அவலநிலை அடிக்கடி தொடர்கிறது என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு. பேருந்து நிலையத்தில் வரும்…

குறிஞ்சிப்பாடி: குடிநீர் குழாய் செல்லும் இடத்தில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை தவிர்க்க கோரிக்கை!

குடிநீர் குழாய் செல்லும் இடத்தில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை தவிர்த்து எதிர்ப்புறம் புதிதாக கால்வாய் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது சாக்கடை கால்வாய்கள் அமைக்க பள்ளம்…

குறிஞ்சிப்பாடி அருகே பள்ளியின் மேற்கூரை சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு.

குறிஞ்சிப்பாடி அருகே பள்ளியின் மேற்கூரை சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்ததால் மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லையில்…

குறிஞ்சிப்பாடி அருகே தம்பிபேட்டை ஓடையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட 50 போ் மீட்கப்பட்டனா்.

குறிஞ்சிப்பாடி அருகே தம்பிபேட்டை ஓடையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட 50 போ் திங்கள்கிழமை மீட்கப்பட்டனா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், தம்பிபேட்டை கிராமத்தில் ஓடை செல்கிறது.…

குறிஞ்சிப்பாடி பகுதியில் பெய்த கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் முதியவர் பலியானார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் இதுவரை 746 வீடுகள் மழையால் சேதமடைந்துள்ளன. மேலும் மழைக்கு…

குறிஞ்சிப்பாடியில் 15 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே கனமழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்கிறது. இந்த நிலையில் லட்ச தீவு…

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே தரைப்பாலம் சேதம்: வயல்களுக்குச் செல்ல முடியாமல் விவசாயிகள் தவிப்பு..

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே செங்கால் ஓடையில் கட்டப்பட்ட தற்காலிகத் தரைப்பாலம் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டதால், விவசாயிகள் தங்களுடைய வயல்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனா்.…

குறிஞ்சிப்பாடி காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

குறிஞ்சிப்பாடி காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு, காவல் நிலைய ஆய்வாளா் தே.செல்வம் தலைமை வகித்தாா். உதவி ஆய்வாளா் சு.பிரசன்னா முன்னிலை…