Tag: கொரோனா தடுப்பூசி முகாம்

மயிலாடுதுறை: மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் தொடர்பாக ஊராட்சிமன்ற தலைவர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற உள்ள மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் தொடர்பாக மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் ஊராட்சிமன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், ஊாக்குவிப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட…

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை 5ஆவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்-45 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் 45 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு.மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 4,14,991…

கடலூர் மாவட்டத்தில், நாளை மறுநாள் 909 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் கலெக்டர் பாலசுப்பிரமணியம் தகவல்.!

கடலூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் 909 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்க இருப்பதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் தகவல் தெரிவித்தார்.கடலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மாபெரும் கொரோனா…

மயிலாடுதுறையில் வா்த்தகா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை ஆட்சியா் இரா. லலிதா தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறையில் வா்த்தகா்களுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை ஆட்சியா் இரா. லலிதா தொடங்கி வைத்தாா். மயிலாடுதுறையில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு வாரத்தின் 3-ஆம் நாள்…

மயிலாடுதுறை: திருவிளையாட்டம் மங்கைநல்லூர் ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்- எம்எல்ஏ மற்றும் அரசு அதிகாரிகள் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டசெம்பனார்கோயில் ஒன்றியம் திருவிளையாட்டம் சௌரிராஜன் உயர்நிலைப்பள்ளி மற்றும் குத்தாலம் ஒன்றியம் மங்கநல்லூர் ஊராட்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும்…

முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட செய்தியாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு ஜூலை 6 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம் ; தமிழக அரசு!

முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட செய்தியாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு ஜூலை 6 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம் ;…