Tag: கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் ஒரு லட்சம் வழங்கிய தனியார் பள்ளி

மயிலாடுதுறை அருகே முதல்வர் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் ஒரு லட்சம் வழங்கிய தனியார் பள்ளி!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட எருக்கட்டாஞ்சேரி தனியார் நடுநிலைப் பள்ளி சார்பாக எட்டாம் வகுப்பு தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா…