Tag: கொரோனா விழிப்புணர்வு

கடலூர்: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்வது பற்றி செவிலியர்கள் செயல்விளக்கம்!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்வது பற்றி செவிலியர்கள் செயல்விளக்கம் அளித்தனர். இதில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் பங்கேற்றார். கொரோனா விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு…

சிதம்பரம் ரயில்வே காவல்துறை மற்றும் சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் ரயில் பயணிகளிடம் வழங்கப்பட்டது.

சிதம்பரம் ரயில்வே காவல்துறை மற்றும் சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் ரயில் பயணிகளிடம் வழங்கப்பட்டது. பயணிகள் பயணத்தின் போது கட்டாயம் தங்களிடம் கிருமி…