Tag: கொரோனா விழிப்புணா்வு வாரம்

மயிலாடுதுறை: மணல்மேடு பேரூராட்சியில் கொரோனா விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிப்பு..!

கொரோனா விழிப்புணா்வு வாரத்தையொட்டி, மணல்மேடு பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை கரோனா விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கரோனா…

கடலூரில் சைக்கிள் ஓட்டி மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கொரோனா விழிப்புணா்வு வாரத்தையொட்டி கடலூரில் இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் சைக்கிள் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்து பேரணியை தொடக்கி…