Tag: கொள்ளிடம்

மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த சாராயம் மற்றும் மது பாட்டில்களைபோலீசாா் பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர்.

கொள்ளிடம் அருகே அகர எலத்தூர் கிராமம் மெயின் ரோட்டில் சாராயம் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி மற்றும்…

கொள்ளிடம்: இடிந்து விழும் நிலையில் உள்ள ரேஷன் கடை கட்டிடத்தை புதுப்பிக்க பொதுமக்கள் வேண்டுகோள்!. இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை கட்டிடம்.

கொள்ளிடம்: கடைக்கண்விநாயகநல்லூரில் இடிந்து விழும் நிலையில் உள்ள ரேஷன் கடை கட்டிடத்தை புதுப்பிக்க பொதுமக்கள் வேண்டுகோள்!. இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை கட்டிடம். ரேஷன் கடை…

கொள்ளிடம் அருகே கல்லூரி மாணவியை தாயாக்கிய தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கொள்ளிடம் அருகே திருமயிலாடி கிராமத்தில் உள்ள மூங்கில் காட்டில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஒரு ஆண் குழந்தை நேற்றுமுன்தினம் கிடந்தது. இதனை பார்த்த திருமயிலாடி…

கொள்ளிடம் அருகே முதலையை பிடிக்க உதவி கேட்ட நபரை தகாத வார்த்தைகளால் பேசிய பெண் காவலர்..

கொள்ளிடம் அருகே குளத்தில் உள்ள முதலையை பிடிக்க காவல் நிலையத்தை செல்போனில் தொடர்பு கொண்டு உதவி கேட்டநபரை பெண் காவலர் ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசிய சம்பவம்…

கொள்ளிடம் அருகே கிராம மக்களை அச்சுறுத்திய முதலையை வனத்துறையினர் பிடித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோரம் உள்ள கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது. மேலும்…

கொள்ளிடம் அருகே மழையால் மூழ்கிய பயிர்களுக்கு எக்டேருக்கு ரூ.75 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..

கொள்ளிடம் அருகே மழையால் மூழ்கிய பயிர்களுக்கு எக்டேருக்கு ரூ.75 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். கொள்ளிடம் அருகே வேட்டங்குடி ஊராட்சியில் குமரக்கோட்டகம்,…

மயிலாடுதுறை: மழை, வெள்ள காலங்களில் கொள்ளிடம் பகுதியில் உடைப்பு ஏற்படக்கூடிய அளக்குடி ஊராட்சியில் நிரந்தர தடுப்பு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை-அமைச்சர் தகவல்.!

மழை, வெள்ள காலங்களில் கொள்ளிடம் பகுதியில் உடைப்பு ஏற்படக்கூடிய அளக்குடி ஊராட்சியில் நிரந்தர தடுப்பு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் தமிழக சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாடு, காலநிலை…

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் 100 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்

கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக செல்வதால் 30 ஏக்கர் சம்பா, 70 ஏக்கர் தோட்டப்பயிர்கள் சேதமடைந்தது. கிராமத்தையும் தண்ணீர் சூழ்ந்ததால் பாதுகாப்பான இடத்தில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மயிலாடுதுறை…

மயிலாடுதுறை அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 150 ஆடுகளுடன் சிக்கி தவித்த கணவன்-மனைவி 4 படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் துவங்கி தற்போது வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை ஆக பதிவாகி வருகிறது. இந்த சூழலில் வடகிழக்கு பருவமழை காரணமாக…

கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் செங்கல் சூளைகள் மூழ்கின-கரையையொட்டி உள்ள கிராமமக்களை முகாமில் தங்க வைக்க ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதிக அளவில் தண்ணீர் செல்வதால் கொள்ளிடம் ஆற்றில் செங்கல் சூளைகள் மூழ்கின. ஆற்றின் கரையையொட்டி உள்ள கிராமமக்களை முகாமில் தங்க வைக்க ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது.…