Tag: கோவிலுக்கு வந்த பக்தரை தாக்கிய ஊழியர்கள் 3 பேர் கைது

சிதம்பரம் கோயிலுக்கு வந்த முதியவா் மீது தாக்குதல் நடத்தியது தொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கீழவீதியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 75). இவர் நேற்று இரவு 10 மணி அளவில் சிதம்பரம் நடராஜர்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.…