Tag: சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள் குடும்பத்தோடு சிக்கினர்

கடலூர் அருகே சட்டவிரோதமாக குடியேறிய வங்க தேசத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினரை மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடியாக பிடித்தனர்.

வங்க தேசத்தில் இருந்து பலர் மேற்கு வங்க மாநிலம் வழியாக இந்தியாவிற்குள் வந்து, பல்வேறு பகுதியில் சட்டவிரோதமாக குடியேறி வருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்திலும் இதுபோன்று குடியேறுபவர்கள்…