Tag: சாலை மறியல்

சீர்காழியில் உதவி தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்..

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா அலுவலகம் முன்பு உதவி தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஒன்றிய தலைவர் நாகராஜ் தலைமை…

கடலூர்: மோட்டார் மூலம் வெளியேற்றும் மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்.

வடகிழக்கு பருவமழை காரணமாக கடலூரில் கடந்த மாதம் முழுவதும் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் குடியிருப்புகளை மழைவெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து மழை ஓய்ந்ததையடுத்து பல்வேறு பகுதிகளில்…

மயிலாடுதுறையில் காவிரி கரையோரம் குப்பை கொட்டுவதை கண்டித்து சாலை மறியல்-2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மயிலாடுதுறையில் காவிரி கரையோரம் குப்பை கொட்டுவதை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மயிலாடுதுறை நகரில் இருந்து மாப்படுகை…

கடலூர்: வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை அகற்றக்கோரி நெல்லிக்குப்பம், நெய்வேலியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நெல்லிக்குப்பம் குடிதாங்கி சாவடி அருகே வண்ணாரப்பேட்டை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தொடர் மழையில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்து வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது.…

துபாயில் இளைஞர் மரணம் அடைந்ததை கண்டித்து மயிலாடுதுறை அருகே அவரது உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் இளந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் மகன் பிரபாகரன்( வயது27). குடும்ப வறுமையைப் போக்க வெளிநாடு செல்ல நினைத்த பிரபாகரன் அதே பகுதியைச் சேர்ந்த பரணி…

மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் கடை வீதியில் விசலூர் கிராம மக்கள் புதிய கட்டிடத்தில் அரசு நியாய விலை கடையை இயங்க வலியுறுத்தி சாலை மறியல் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா விசலூரில் கிராம நியாய விலை கடைக்கு என புதிய கட்டிடம் கடந்த ஆட்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.11 லட்சம்…

சிதம்பரத்தில் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி எம்.எல்.ஏ சிந்தனைசெல்வன் தலைமையில் சாலை மறியல்.!

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி சிதம்பரம் வடக்கு பிரதான சாலையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் மூசா தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில்…