Tag: சிதம்பரம்

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பாக கண் தானம் பெறப்பட்டது.

மதுராந்தகநல்லூர் கிராமத்தை சேர்ந்த சிதம்பரம், கீழ ரத வீதி சாரதாராம் அபார்ட்மெண்ட்டில் குடியிருக்கும் அனந்தபத்மநாபன் பிள்ளை மகனும் தில்லை மெட்ரிக் பள்ளியின் தாளாளர் செந்தில்குமார் உறவினரும், .எ.பாஸ்கரன்…

சிதம்பரம் பாரதிய ஜெயின் சங்கட்டனா சார்பில் பிரசவ வார்டில் பிரசவிக்கு தாய்மார்களுக்கு உதவியாளர்கள் அமர்வதற்காக நிதியுதவி!

சிதம்பரம் பாரதிய ஜெயின் சங்கட்டனா சார்பில் கடலூர் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சிதம்பரத்தில் உள்ள மருத்துமனையில் பிரசவ வார்டில் பிரசவிக்கு தாய்மார்களுக்கு உதவியாளர்கள் அமர்வதற்காக ருபாய் 20000…

சிதம்பரம் அருகே உள்ள பூவாலை அரசு உயர் நிலை மற்றும் தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா

சிதம்பரம் அருகே உள்ள பூவாலை அரசு உயர் நிலை மற்றும் தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.விழாவுக்கு தலைமை ஆசிரியர் தியாகராஜன் தலைமை வகித்து பேசினார். ஆசிரியர்…

சிதம்பரம் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தோற்றுநர் தின விழா இலக்கிய மன்றம் மற்றும் விளையாட்டு விழா

சிதம்பரம் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தோற்றுநர் தின விழா இலக்கிய மன்றம் மற்றும் விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு…

கடலூர்‌:சுவாமி சகஜானந்தா அவர்களின்‌ 133-வது பிறந்தநாளில் மாலை அணிவித்து மரியாதை

சுவாமி சகஜானந்தா அவர்களின்‌ 133-வது பிறந்த நாளினை கொண்டாடும்‌ வகையில்‌ கடலூர்‌ மாவட்டம்‌, சிதம்பரம்‌ பகுதியில்‌ அமைந்துள்ள சுவாமி சகஜானந்தா அவர்களின்‌ நினைவு மண்டபத்தில்‌ உள்ள அன்னாரது…

குமராட்சி:குடியரசு தினத்தை முன்னிட்டு குமராட்சி ஒன்றியம் உசுப்பூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

குடியரசு தினத்தை முன்னிட்டு குமராட்சி ஒன்றியம் உசுப்பூர் ஊராட்சிக்குட்பட்ட அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் தென்றல்மணி…

சிதம்பரத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திய நாட்டின் 74-வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்தியாவின் 74 -வது குடியரசு தினம் விழா சிதம்பரத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிதம்பரம்…

சிதம்பரம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் திடீரென இறந்தார். போலீசாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் லால்புரம் முருகபிரியா நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 57). இவர் சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.இந்த நிலையில் நேற்று…

சிதம்பரம்:அண்ணாமலை பல்கலைக்கழக ஜாக் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஆசிரியர்கள் இல்லாத ஊழியர்கள் ஓய்வூதியர்கள் அடங்கிய ஜா கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்பதாம் கட்டமாக ஜாக் கூட்டமைப்பை ஒருங்கிணைப்பாளர்…

சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் நேற்று கவுரவ விரிவுரையாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் நேற்று கவுரவ விரிவுரையாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம்…