Tag: சிதம்பரம்

சிதம்பரம் நகராட்சி 8 வது வார்டு நகர சபா கூட்டம் நடைபெற்றது

சிதம்பரம் நகராட்சி 8 வது வார்டு நகர சபா கூட்டம் தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், அறிவுரையின்படியும் சிதம்பரம் நகர்…

“சிதம்பரம்: நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் தமிழக அரசின் மீது வீண்பழி சுமத்த வேண்டாம்”- ஜெமினி எம்‌.என்.ராதா

“சிதம்பரம்: நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் தமிழக அரசின் மீது வீண்பழி சுமத்த வேண்டாம்”- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது குழு உறுப்பினர் ஜெமினி எம்‌.என்.ராதா…

சிதம்பரம்: மக்களைத்தேடிமருத்துவம் முகாம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது

தமிழ்நாடு சுகாதாரதுறையால் நடத்தப்படும் மக்களைத்தேடிமருத்துவம் முகாமுக்கு, கடலூர் மாவட்ட சுகாதார துறை கேட்டுக்கொண்டதற்கு இணங்க பாரதிய ஜெயின் சங்கட்னா சிதம்பரம் சார்பாக, குமராட்சி, பரங்கிப்பேட்டை, புவனகிரி, ஆகிய…

கடலூர்:சேத்தியாத்தோப்பை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க அலுவலகத்தில் அனைத்துக்கட்சி நிர்வாகிகள், வியாபாரிகள் சங்கம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சியில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் வெட்டி நீர் வெளியேற்றம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மூன்று பக்கமும் நீரால் சூழப்பட்டுள்ள கிள்ளை பேரூராட்சி முழுவதும்…

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஜாக் கூட்டமைப்பு சார்பில் நான்காம் கட்ட போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஜாக் கூட்டமைப்பு சார்பில் நான்காம் கட்ட போராட்டம் நடைபெற்றது. ஜாக் கூட்டமைப்பின் சார்பில் தொகுப்பு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட…

சிதம்பரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி என். எஸ். எஸ் சார்பில் இலவச பிஸியோதெரபி மருத்துவ முகாம்

சிதம்பரம் அருகே இளநாங்கூர் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி செயலாளர் இரத்தின. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் மு. சிவகுரு முன்னிலை வகித்தார் ஆசிரியர் எஸ். ராஜவேலு…

அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் நீர்த்தேக்க தொட்டிக்கு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி

கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது நிதி 2022-23 திட்டத்தின் கீழ் ரூ. 29.00 லட்சம் திட்ட…

சிதம்பரம்: கிள்ளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உணவு திருவிழா

சிதம்பரம் அடுத்த கிள்ளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உணவு திருவிழா கொண்டாடப்பட்டது விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் ஏராளமானோர் விதவிதமான உணவு வகைகளை சமைத்து பள்ளிக்கு…

சிதம்பரத்தில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு சுகாதார முகாம்

சிதம்பரத்தில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு சுகாதார முகாம் பரமேஷ் நல்லூர் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்து…