சிதம்பரம்: நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் தலைமையில் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா
சிதம்பரம் திமுக நகர கழக சார்பில் அண்ணாவின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு சிதம்பரம் நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் தலைமையில் அண்ணா…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
சிதம்பரம் திமுக நகர கழக சார்பில் அண்ணாவின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு சிதம்பரம் நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் தலைமையில் அண்ணா…
பேரறிஞர் அண்ணா 114 வது பிறந்தநாள் – கிழக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் சிதம்பரத்தில் மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து…
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள துறிஞ்சிக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர்கள் தனிஷ்லாஸ் மகன் ஸ்டாலின் (வயது 35), ஜான்சுந்தர்(43). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு ஒரு மோட்டார் சைக்கிளில்…
சிதம்பரத்தில் குமரன் குளம் புனரமைக்கும் பணி நகரமன்ற தலைவர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட 21-வது வார்டில்குமரன் குளம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு…
சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்…
முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மறைந்த இளையபெருமாள் அவர்களின் 17 வது நினைவு நாள் ஸ்ரீ நந்தனார் கல்விக் கழகத்தின் சார்பில் அனுசரிக்கப்பட்டது. ஸ்ரீ நந்தனார்…
சிதம்பரம்: புவனகிரி அடுத்த பூ.மணவெளி கோதண்ட குளத்து ஸ்ரீசெடல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சியாக நடந்தது. கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த பூ.மணவெளிகோதண்ட குளத்து…
சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தினர், ஆசிரியர் தினவிழாவை சிதம்பரம் மாலைகட்டி தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கொண்டாடினர் நிகழ்ச்சிக்கு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் ராஜசேகர்…
சிதம்பரத்தில் மகளிர் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என கலெக்டரிடம், பாண்டியன் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்துள்ளார். கடலூர் புவனகிரி, சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் மாவட்ட கலெக்டர்…
குமராட்சி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை விழாவினை முன்னிட்டு 16ம் ஆண்டு சிலை ஊர்வலம் குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக…