சிதம்பரம்: நடராஜர் கோவில் சார்பில் தீட்சிதர் ராஜா தலைமையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு படகில் சென்று அன்னதானம்!
சிதம்பரம் வல்லம்படுகை கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோரம் உள்ள திட்டுக்காட்டூர், கீழ குண்டல பாடி, ஜெயகொண்டபட்டினம், அக்கரை ஜெயகொண்டபட்டினம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குள் தண்ணீர்…