Tag: சிதம்பரம்

சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரியில் பயிற்சி டாக்டர்கள் உள்பட 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனால் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் கொரோனா சிகிச்சைப்பிரிவில்…

பிரதமர் மோடிக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்காது தவறிய பஞ்சாப் மாநில அரசை கண்டித்தும் காங்கிரஸ் அரசை கண்டிக்கும் வகையில் பாஜக இளைஞரணி சார்பில் ஊர்வலம்

பிரதமர் மோடிக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்காது தவறிய பஞ்சாப் மாநில அரசை கண்டித்தும் காங்கிரஸ் அரசை கண்டிக்கும் வகையில் பாஜக இளைஞரணி சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. பாரத…

சிதம்பரம்:பயிர்களை கணக்கெடுப்பு நடத்தியதில் குளறுபடிஎன வேளாண் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை!

சிதம்பரம் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த தொடர்மழையால் பூவாலை கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் வயல்களில் தண்ணீர்…

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சாா்பில், தமிழக விடுதலைப் போராட்ட வீரமங்கை ராணி வேலு நாச்சியாா் பிறந்த நாள் விழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சாா்பில், தமிழக விடுதலைப் போராட்ட வீரமங்கை ராணி வேலு நாச்சியாா் பிறந்த நாள் விழா சாஸ்த்ரி அரங்கத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது சிதம்பரம் அண்ணாமலைப்…

சிதம்பரம்: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக கடலூர் மண்டல பொறுப்பாளருக்கு பிறந்தநாள் வாழ்த்து.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக கடலூர் மண்டல பொறுப்பாளர் பாலசுந்தரம் பிறந்தநாளை முன்னிட்டு மாநில இளைஞர் பாசறை இணை செயலாளர் காசி மகேஸ்வரன் மற்றும் சிதம்பரம்…

சிதம்பரம்‌ கோட்டம்‌-சாதாரண மற்றும்‌ சுயநிதி திட்டத்தின்‌ கீழ்‌ விவசாய மின்னினைப்பு பெயர்மாற்றம்‌ சிறப்பு முகாம்!

மாண்புமிகு தமிழக முதல்வர்‌ அவர்களால்‌ அறிவிக்கப்பட்ட ஒரு லட்சம்‌ விவசாய மின்னினைப்புவழங்கும்‌ திட்டத்தின்‌ கிழ்‌ சிதம்பரம்‌ கோட்டத்தில்‌ சாதாரண முன்னுரிமை திட்டத்தின்‌ கீழ்‌ 31.03.2013 வரை மற்றும்‌…

கடலூர்: சிதம்பரம் பகுதியில் மழை:அறுவடைக்கு தயாராக இருந்த 600 ஏக்கர் நெற்பயிர்கள் நாசம்விவசாயிகள் கவலை

நெல்லிக்குப்பம், வான்பாக்கம், முள்ளிகிராம்பட்டு, சோழவள்ளி, கீழ்பாதி, மேல்பாதி, நத்தம், அண்ணாகிராமம், நடுவீரப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர்…

சிதம்பரம்: முக கவசம் அணியாமல் வந்த 100 பேருக்கு போலீசார் அபராதம்.

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வைரசை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதோடு, பொது மக்கள் அனைவரும் கட்டாயம்…

சிதம்பரத்தில் அமைந்துள்ள அனந்தீஸ்வரா் கோயிலில் தெய்வத் தமிழ் பேரவை சாா்பில் தமிழில் அா்ச்சனை

சிதம்பரத்தில் அமைந்துள்ள அனந்தீஸ்வரா் கோயிலில் தெய்வத் தமிழ் பேரவை சாா்பில் ஞாயிறுக்கிழமை தமிழில் அா்ச்சனை செய்யப்பட்டது. பேரவை செயற்குழு உறுப்பினா் வே.சுப்பிரமணியசிவா தலைமை வகித்தாா். முன்னதாக கோயில்…

சிதம்பரம்: மாபெரும் இலவச கண் மருத்துவ முகாமினை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் துவக்கி வைத்தார்!

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, பரங்கிப்பேட்டை பேரூராட்சி, அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிதம்பரம் மீனாட்சி பாலிக்கிளினிக்மற்றும் மீனாட்சி கண் மருத்துவமனை, பரங்கிப்பேட்டை கோதண்டராமன் மீனாட்சி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற…