Tag: சிதம்பரம்

சிதம்பரம் திமுக சட்டமன்ற தொகுதி அண்ணாமலைநகர் பேரூராட்சியில் பேராசிரியர் அன்பழகன் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் திமுக சட்டமன்ற தொகுதி அண்ணாமலைநகர் பேரூராட்சிக்கு உட்பட்ட தபால் நிலையத்தில் உழவர் நலத்துறை அமைச்சர் ஆலோசனைப்படி சிதம்பரம் நகர கழக செயலாளர் செந்தில்குமார்…

கடலூர்:சிதம்பரம் பருவதராஜகுல சமுதாய மக்கள் சார்பில் சிதம்பரம் நடராஜருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது இதையொட்டி சிதம்பரம் நகர பருவதராஜகுல சமுதாய மக்கள் சார்பில் வடக்கு மெயின் ரோட்டில்…

சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தேர் திருவிழாவை முன்னிட்டு அன்னதானம்

சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தேர் திருவிழாவை முன்னிட்டு அன்னதானம். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தேர் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீலஸ்ரீ…

கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் தொடங்கியது

சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று தேரோட்டமும், நாளை சிறப்புமிக்க ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது முன்னதாக…

சிதம்பரம்: திருக்கைலாயபரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் குருமாக சன்னிதானம் அருளானைவண்னம் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவில் ஐந்தாம் நாள் உற்சவத்தை முன்னிட்டு பட்டு சாத்துதல் நிகழ்ச்சி

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் திருக்கைலாயபரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் குருமாக சன்னிதானம் அருளானைவண்னம் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவில் ஐந்தாம் நாள் உற்சவத்தை முன்னிட்டு பட்டு சாத்துதல் நிகழ்ச்சி ஸ்ரீ…

சிதம்பரம் அருகே நள்ளிரவில் பயங்கரம்-திருநங்கை வெட்டிக் கொலை போலீசார் தீவிர விசாரணை..

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதிக்குட்பட்ட பொன்நகரை சேர்ந்தவர் அர்ஜூனன் என்கிற பனிமலர் (வயது 35). திருநங்கையான இவர், புவனகிரி அருகே உள்ள தையாகுப்பம் புற்று மாரியம்மன் கோவில்…

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட நேரு நகர், அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள நீர் நிலை ஓரத்தில் 163 வீடுகளை கட்டி ஏராளமானவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.…

சிதம்பரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் மந்தகரை அருகே உள்ள தச்சன்குளத்தின் கரை பகுதியில் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகள் கட்டி கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தச்சன்குளத்தை…

சிதம்பரம்: பள்ளி மாணவர்கள் சேமிப்பு பணத்தின் மாற்றுத்திறனாளிக்கு உதவி வழங்கினார்கள்..

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லை மெட்ரிகுலேஷன் பள்ளி சார்ந்த ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தங்களது சேமிப்பு பணத்தை சி.தண்டேஸ்வர நல்லூர்…