Tag: சிதம்பரம்

சிதம்பரம் தெற்கு வீதியில் வடையால் வளர்ந்த கடையில் வடை திருவிழா

சிதம்பரம் நகரத்திற்கு உட்பட்ட தெற்கு வீதியில் கடந்த 50-ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீனிவாச ஐயர் என்பவர் தெருவோரத்தில் தள்ளுவண்டியில் வடை சுட்டு வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது இவரது…

சிதம்பரத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழக அரசு குறைக்க வலியுறுத்தி, பாஜக கல்வியாளா் பிரிவு சாா்பில் மக்கள் விழிப்புணா்வு ஆா்ப்பாட்டம்…

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், தமிழக அரசும் வரியை குறைக்க வலியுறுத்தி, கடலூா் மேற்கு மாவட்ட பாஜக கல்வியாளா் பிரிவு…

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு…

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் கி .பாலசுப்பிரமணியம் நேரில் ஆய்வு செய்தார். இங்கு உள்ள விளைநிலங்களில் மழையால்…

சிதம்பரம் அருகே ஆற்றில் முழ்கி சிறுவன் பலி-எம்.எல்.ஏ பாண்டியன் ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பரங்கிப்பேட்டை ஒன்றியம் பெரியப்பட்டு ஊராட்சி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த ஐய்யப்பன் – சிவகாமி ஆகியோரின் குழந்தை சஞ்சய் ஆற்றில்…

சிதம்பரம் நடராஜர்கோவிலில் ஆருத்ரா தரிசன விழா வருகிற 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கடலூர் மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும்…

சிதம்பரத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு தாக்கல்…

ஜிகே வாசன் MP ஆணைக்கிணங்க சிதம்பரத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு சிதபம்பரம்15-வது வார்டு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில்…

சிதம்பரத்தில் ‘மாற்று இடம் வழங்கிய பிறகு ஏழை மக்களின் வீடுகளை அகற்ற வேண்டும்’-எம்.எல்.ஏ கே.பாண்டியன் மனு!

சிதம்பரம் நகரத்திற்குட்பட்ட இராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள தச்சன் குளத்தினையொட்டிய கரை பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக 80க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள்…

சிதம்பரம் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் அரசுப் பள்ளிகளுக்கு கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

சிதம்பரம் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் அரசுப் பள்ளிகளுக்கு கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், சிதம்பரம் செஞ்சிலுவை சங்கம்…

கடலூர் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக சிதம்பரம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் சங்கல்பம்!

கடலூர் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக சிதம்பரம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் சங்கல்பம் நடைபெற்றது. நிகழ்ச்சியை தொழில் அதிபர் எஸ் ஆர் ராமநாதன் செட்டியார்…

கடலூர் மாவட்டம் சிதம்பரம், புவனகிரி பகுதியில் மழையால் விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரண உதவி-எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் வழங்கினர்.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக கடலோர பகுதியான கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக கனமழை கொட்டி தீர்த்தது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தால்வுநிலை…