Tag: சிதம்பரம்

சிதம்பரத்தில் கே எஸ் அழகிரி பிறந்த நாள் விழா!-300 பேருக்கு வேட்டி சேலை நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி பிறந்த நாளை யொட்டி பிறந்தநாள் கேக் வெட்டி பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு தில்லை ஆர்.மக்கின் தலைமை…

சிதம்பரம் விஷ்வ ஹிந்து பரிசத்தின் சார்பில் பங்களாதேஷில் இந்துக்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து பாரதம் தழுவிய போராட்டம்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விஷ்வ ஹிந்து பரிசத்தின் சார்பில் பங்களாதேஷில் இந்துக்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து பாரதம் தழுவிய போராட்டம் நடைபெற்றது. இதில் விஷ்வ ஹிந்து பரிசத்தின்…

சிதம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க விசிக கோரிக்கை…

சிதம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சியின் செய்தித் தொடா்பாளா் பெரு.திருவரசு தமிழக…

கடலூர் மாவட்டத்தில் 9 வயது ஆண் குழந்தை உள்பட 5 பேருக்கு டெங்கு காய்ச்சல்-கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை..

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. மேலும்…

சிதம்பரத்தில் அதிமுக சார்பில் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்-நலத்திட்ட உதவிகளை வழங்கிய அதிமுகவினர்….

கடலூர் கிழக்கு மாவட்டம் சிதம்பரத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ பாண்டியன் அறிவுறுத்தலின்படி சிதம்பரம்…

சிதம்பரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சிதம்பரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் பள்ளியின் தாளாளர் எம் ஜி ராஜராஜன் தலைமையில் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு…

சிதம்பரத்தில் துணிகரம் அண்ணாமலை பல்கலைக்கழக கண்காணிப்பாளர் வீட்டில் ரூ.11 லட்சம் நகை-பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.

சிதம்பரம் விபிஷ்ணபுரம் ஆசிரியர் நகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 59). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் முதுநிலை கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். சுந்தர்ராஜன் கடந்த…

கும்பகோணம் வழியாக திருப்பதிக்கு கூடுதல் ரயில் – வரும் 19ஆம் தேதி முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது

உலகம் முழுவதும் கொரோணா தொற்றுக்கு முன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை ஹைதராபாத்-ராமேஸ்வரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. பின்னர் நோய் தொற்று காரணமாக…

சிதம்பரம்: நந்தனார் பள்ளியில் மாணவரை ஆசிரியர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ வைரலானது. ஆசிரியரை கைது செய்துள்ள நிலையில், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கொரோனா பாதிப்பு காரணமாகத் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு முதலே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமே மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இடையில்…

சிதம்பரம்: வகுப்புக்கு வராமல் டிமிக்கி.. மாணவனை சரமாரியாக அடித்து, காலால் உதைத்த ஆசிரியர்.. வீடியோ வைரல்..

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை 500க்கும் மேற்பட்ட மாணவர்கள்…