Tag: சிதம்பரம்

சிதம்பரம் அருகே நெல் அறுவடை இயந்திரத்தின் மீது மின்கம்பி உரசி விபத்து… ஒருவர் உயிரிழப்பு!

சிதம்பரம் அருகே நெல் அறுவடை இயந்திரம் மூலம் நெல் அறுவடை பணியில் ஈடுபட்ட போது இயந்திரத்தின் மீது மின்கம்பி உரசி சம்பவ இடத்திலேயே இயந்திரத்தின் உரிமையாளர் உயிரிழந்த…

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம் இயக்கத்தினா், 75 அரசுப் பள்ளிகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ளனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம் இயக்கத்தினா், 75 அரசுப் பள்ளிகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ளனா். இந்த இயக்கத்தினா் தன்னாா்வலா்களிடம் நிதி…

கடலூர்: சிதம்பரம் அருகே மாற்றுத்திறனாளிக்கு கல்வி கட்டணம் வழங்கிய சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் அரியகோஷ்டி ஊராட்சியின் மேலத்தெரு பகுதியை சேர்ந்த மாற்று திறனாளியான முருகன் – வளர்மதியின் மகன் முத்தமிழ்…

சிதம்பரம்: சிவில் இன்ஜினியர் அசோசியேஷன் சார்பாக 75-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பு!

சிதம்பரம்: சிவில் இன்ஜினியர் அசோசியேஷன் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு தலைவர் ந.முத்து…

சிதம்பரம்: 75-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை சிதம்பரம் நகர பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி சார்பில் கொண்டாடினர்!

சிதம்பரம்: 75-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை சிதம்பரம் நகர பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி சார்பில் கொண்டாடினர்! கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 75-ஆம் ஆண்டு சுதந்திர…

சிதம்பரம் அருகே திடீரென உள்வாங்கிய தார் சாலைவாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

சிதம்பரம் நகராட்சி 33 வார்டுகளை கொண்டதாகும். நகரின் கழிவுநீர் வெளியேற்றத்துக்காக பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ளது. இந்த பாதாள சாக்கடை குழாய் மூலம் வெளியேற்றப்படும் கழிவு…

சிதம்பரம் அருகே நல்ல பாம்பு மற்றும் மூன்று நாய்களுக்கு இடையே சண்டை!. அடுத்தடுத்த நான்கும் இறந்தது!!

கடலூர்: சிதம்பரம் அருகே நல்ல பாம்பு மற்றும் மூன்று நாய்களுக்கு இடையே சண்டை நடந்தது. இதில், பாம்பு மற்றும் மூன்று நாய்களும் இறந்தன.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த…

சிதம்பரம்: பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய ஊழியர்கள் தர்ணா..

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தின் கீழ் பணியாற்றும் 206 ஊழியர்கள் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை…

கடலூர்: பெற்றோரால் கைவிடப்பட்ட இளம் பிஞ்சு… கண்ணும் கருத்துமாய் கவனித்து வரும் மருத்துவர்கள்..!

இருதய கோளாறு காரணமாக, இதயமற்ற பெற்றோரால் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு தாய்மார்கள் தானமாக வழங்கிய தாய்பாலை கொடுத்து, சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள்…

சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு சாா்பில் கொரோனா விழிப்புணா்வு சிறப்பு மருத்துவ முகாம்..!

சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு சாா்பில் கரோனா விழிப்புணா்வு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் பொதுமக்களுக்கு நிலவேம்பு, கபசுரக் குடிநீா் மற்றும்…