Tag: சுருக்குமடி வலை விவகாரம் கடற்கரை கிராமங்களில் போலீஸாா் குவிப்பு

கடலூா் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை மீனவா்கள் சிலா் பயன்படுத்த உள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் கடற்கரை கிராமங்களில் நள்ளிரவில் போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு!

கடலூா் மாவட்டத்தில் சுமாா் 2 ஆயிரம் பைபா் படகுகள், 500 விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றன. 49 கடற்கரை கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 25 ஆயிரம் மீனவா்கள்…