சென்னை: கோடம்பாக்கத்தில் பரபரப்பு: விசாரணைக்கு சென்ற போலீசாரை கடித்து குதறிய போதை வாலிபர் கைது!!
பெற்ற தாயை வீட்டில் பூட்டி வைத்து சித்ரவதை செய்தது குறித்து விசாரணை நடத்த சென்ற போலீசாரை கடித்து குதறிய போதை வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
பெற்ற தாயை வீட்டில் பூட்டி வைத்து சித்ரவதை செய்தது குறித்து விசாரணை நடத்த சென்ற போலீசாரை கடித்து குதறிய போதை வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை…
சென்னை திரு.வி.க. நகர், செம்பியம் உள்ளிட்ட பகுதியில் உள்ள பெட்டி கடைகளில், சிறுவர்களை கவரும் வகையில் ஊசி சிரிஞ்சி வடிவில் சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. இவை போதை…
ஆவடி அடுத்த, பாலவேடு காலனியை சேர்ந்தவர் குமரவேல் (வயது 40). இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2½ வயதில் ரியாஸ் குமார் என்ற மகனும், 2 மாத…
திரு.வி.க. நகர், சென்னை பெரவள்ளூர் ஜவஹர் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 24). தொழில் அதிபரான இவர், கடந்த டிசம்பர் மாதம் மலேசியாவிலிருந்து ரூ.1½ கோடி மதிப்புள்ள…
சென்னையில் உணவு பொருட்கள் மீதான புகார்களை தெரிவிக்க ‘வாட்ஸ்-அப்’ எண் அறிவிக்கப்பட்டு உள்ளது என்றும், நடவடிக்கை விவரங்கள் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும் என்றும் கலெக்டர் அறிவித்துள்ளார். சென்னை,…
வண்டலூர் பூங்காவில் பாம்புகள் இல்லம் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், கொரோனா…
சென்னை கீழ்ப்பாக்கம் 6-வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திரிஷா (26) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு,…
தஞ்சாவூர் – சாயல்குடி சாலையை இருவழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருவதாக சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் எம்எல்ஏ தமிழரசியின் கேள்விக்கு பதிலளித்து பேசிய…
போரூர், சென்னை வடபழனி பக்தவச்சலம் காலணி 1வது தெருவை சேர்ந்தவர் தாமோதரன. இவர் மத்திய ரிசர்வ் படை போலீசாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அபிராமி. இவர்கள்ளுக்கு…
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பதியப்பட்ட வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை ஐகோர்ட்டு. சென்னை, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக…