Tag: சென்னை

சென்னை: தொலைந்து போன மகளை கண்டுபிடிக்க கோரிய பெற்றோர்!!

என் மகளுக்கு தமிழ் மொழி தெரியாது; சீக்கிரம் என் மகளை கண்டுபிடித்து கொடுங்கள் தாய் தகப்பன் கதறியபடி!! கோரிக்கை வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை பாடி…

சென்னை: வேளச்சேரியில் ரூ.5¾ கோடியில் மழைநீர் வடிகால் பணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வை!!

சென்னை, கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு செய்து மீட்பு…

சென்னை: மினி கிளினிக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

சென்னை, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மருத்துவ வசதி இல்லாத கிராமப் புறங்களில் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டன. இதற்காக, 1,800 டாக்டர்கள், மாவட்ட நிர்வாகத்தால் ஒப்பந்த…

சென்னை: டீசலை உறிஞ்சிய வட மாநில வாலிபர் மூச்சு திணறி சாவு!!

சென்னை, துரைபாக்கத்தில் டீசலை உறுஞ்சிய போது வட மாநில வாலிபர் மூச்சு திணறி பலியானார். அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் சோனுசூட் (வயது 40). இவர் கடந்த 22-ந்…

சென்னை: சொத்து வரி செலுத்த நாளை கடைசி நாள் – பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி மற்றும் தொழில் வரியை மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்கள், இணையதளம், செல்போன் செயலி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி…

சென்னை: திரு.வி.க. நகர் மண்டலத்தில் 289 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் – சென்னை மாநகராட்சி நடவடிக்கை!!

சென்னை, தமிழகத்தில் 14 வகையான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்களிடமிருந்து அந்த பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க சுகாதார ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பெருநகர…

சென்னை: மயிலாப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தீ விபத்து – 4 இளம்பெண்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்!!

சென்னை, மயிலாப்பூர் சி.ஐ.டி.காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் லீனா. இவர் டி.டி.கே சாலையில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். அழகு நிலையத்தில் பணியாற்றக்கூடிய…

திருப்பத்தூரில் 12,302 பயனாளிகளுக்கு ரூ.28 கோடி நலத்திட்ட உதவி. அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்!

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் 12,302 பயனாளிகளுக்கு ரூ.28 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள்…

சென்னை: சென்னை மாநகராட்சி சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.11 லட்சம் அபராதம்!!

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறையினரால் பிடிக்கப்பட்டு சென்னை பெரம்பூர், புதுப்பேட்டையில் உள்ள மாட்டுத்தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்படும்.…

சென்னை: உலக பார்வை அளவியல் தினத்தையொட்டி சென்னையில், விழிப்புணர்வு மனித சங்கிலி!!

உலக பார்வை அளவியல் (ஆப்டோமெட்ரி) தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கண் ஆரோக்கியம் மற்றும் பார்வைத்திறனை பரிசோதித்து குறைபாடுகளை சரி செய்வது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்…