சென்னை: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசை ஒட்டி பதிவாகும் என வானிலை ஆய்வு மையம்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசை ஒட்டி பதிவாகும் என வானிலை ஆய்வு மையம்…
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சுந்தரவதனம் தலைமையில் வடசென்னை பகுதிகளில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த தனிப்படை போலீசார்…
வடசென்னை இணை கமிஷனராக மிகவும் துடிப்பாக, துணிச்சலாக பணியாற்றுகிறார் ரம்யாபாரதி. வட சென்னையில் போதைப்பொருளை ஒழிப்பதிலும், ரவுடிகளை அடக்கி ஒடுக்குவதிலும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த…
வட சென்னையில் ரவுடிகளை அடக்கி ஒடுக்குவதில் தீவிரம் காட்டும் விதமாக வடசென்னை இணை கமிஷனர் ரம்யா பாரதி சைக்கிளில் இரவு ரோந்துப்பணி சென்று அசத்தலில் ஈடுபட்டார். வடசென்னை…
சென்னை, மதுரவாயிலை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் காளிதாஸ். இவர் கொட்டூரில் இருந்து பிராட்வே செல்லும் மாநகர அரசு பேருந்தை ஓட்டி சென்ற போது தனியார் பள்ளி…
சென்னை, கொரட்டூர் அடுத்த பாடி சத்யவதி நகரைச் சேர்ந்தவர் சரவணன். தொழிலதிபரான இவர் அத்திப்பட்டு பகுதியில் ஆட்டோமொபல்ஸ் கருவிகள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மகன்…
சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம், தற்போது போலீஸ் கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவருக்கு தனிப்பட்ட பாதுகாவலராக சக்திவேல் (வயது 52) என்பவர் உள்ளார். நேற்று…
சென்னை, வடபழனி முருகன் கோவிலில், பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம், தரமற்ற முறையில் விற்கப்படுவதாக சென்னை மண்டல உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த புகார்…
திருவொற்றியூர், சென்னை துறைமுகத்தில் இருந்து எண்ணூர் நோக்கி சரக்கு ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று சென்றது. இந்த லாரி மஸ்தான் கோவில் அருகில் சென்ற போது டிரைவரின்…
காஞ்சீபுரம் மாவட்டம்: மாங்காடு அடுத்த மதனந்தபுரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் தர்மராஜ். இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவரது இளைய மகள் பானுமதி…