Tag: சென்னை

சென்னை: போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர், போலீசார் அபராதம் விதித்ததால் தீக்குளிக்க முயற்சி!!

சென்னை, வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் ராஜகோபால் தலைமையில் போக்குவரத்து போலீசார் வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் பேசின்பிரிட்ஜ் சந்திப்பில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது…

சென்னை: மனைவிக்கு ‘வாட்ஸ்அப்’பில் வீடியோ அனுப்பி விட்டு ஊர்க்காவல் படை வீரர் தூக்குப்போட்டு தற்கொலை!!

சென்னை, காசிமேடு பழைய அமராஞ்சிபுரம் பகுதியில் வசித்து வந்தவர் மதன் (வயது 27). தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராக வேலை பார்த்து வந்தார். இவர்,…

சென்னை: படித்த வேலையற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க கடனுதவி!!

படித்த வேலையற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க கடனுதவி கேட்டு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-…

சென்னை: விமான நிலைய பாதுகாப்பு பணியில் பெல்ஜியம் நாட்டு மோப்ப நாய்கள் சேர்ப்பு!!

சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் மத்திய தொழிற்படை போலீசார் ஈடுபட்டு உள்ளனர். மத்திய தொழிற்படையினர் உடைமைகள், வாகன சோதனை போன்ற பாதுகாப்பு பணிக்காக மோப்ப…

சென்னை: கன்டெய்னர் பெட்டிக்கு அடியில் சிக்கி அண்ணன் – தங்கை உடல் நசுங்கி சாவு!!

சென்னை, வண்ணாரப்பேட்டை காளிங்கராயன் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 51). இவர், அண்ணாநகரில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய தங்கை நிவேதா…

சென்னை: குழந்தைகளுடன் விளையாடிய போது விபரீதம்; நீச்சல் குளத்தில் விழுந்து 4 வயது சிறுவன் பலி!!

சென்னை, நெசப்பாக்கம், பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் உஷா. இவர் விருகம்பாக்கம் வேம்புலி அம்மன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீட்டு வேலை பார்த்து…

சென்னை விமான நிலையத்தில் மலேசியாவை சேர்ந்த போதை பொருள் கடத்தல் ஆசாமி கைது!!

சென்னை, மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மலேசிய நாட்டை…

சென்னை: விமான நிலையத்தில் ஏமன் நாட்டுக்கு சென்று வந்த 2 பேர் கைது!!

சென்னை, மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சார்ஜாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு…

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை குளிர்வித்த மழையால் மக்கள் மகிழ்ச்சி!!

சென்னை, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று…

சென்னை: புதிய ரேஷன் கார்டு வழங்குவது தொடர்பாக வீட்டிற்கு வந்த போது பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த அரசு அதிகாரி கைது!!

திருவொற்றியூர், சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு தெருவில் கணவரை இழந்த 25 வயதுடைய பெண் 10 மாத கைக்குழந்தையுடன் கடந்த 2 மாதங்களாக வாடகைக்கு தனியாக குடியிருந்து…