Tag: சென்னை

சென்னை: ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நவீன இதய இடையீட்டு சிகிச்சை மூலம் விவசாயியின் உயிரை காப்பாற்றிய டாக்டர்கள்!!

சென்னை, வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 73). விவசாயியான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து கஜேந்திரன் அங்குள்ள…

சென்னை: ஆட்டோ டிரைவர் படுகொலை – 4 பேர் கைது!!

திருவொற்றியூர், மீஞ்சூர் அருகே வெள்ளிவாயல் சாவடி ராமானுஜர் தெருவில் வசித்து வந்தவர் ரவிச்சந்திரன் (வயது 32). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி கீர்த்தனா (24) என்ற மனைவியும்,…

சென்னை: பணி நீட்டிப்பு மற்றும் தற்காலிக பணி வழங்கக்கோரி ஒப்பந்த நர்சுகள் ஆர்ப்பாட்டம்!!

சென்னை, கொரோனா காலத்தில் தற்காலிகமாக பணியாற்றிய ஒப்பந்த நரசு்களுக்கு, பணி நீட்டிப்பு மற்றும் தற்காலிக பணி வழங்கக்கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று, நர்சுகள் கவன ஈர்ப்பு…

சென்னை: வனப்பகுதியில் கால்நடைகள் மேய்க்க ஐகோர்ட்டு தடை!!

வனப்பகுதிகளில் கால்நடைகள் மேய்க்க ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி கலெக்டர் அலுவலகம் முன் மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வனப்பகுதிகளில் உள்ள புலிகள்…

சென்னை: நாளை முதல் கோடை விடுமுறை!!

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு ஏப்ரல் 30ஆம் தேதி முதல் ஜூன் 5ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை காலத்தில் அவசர…

சென்னை: ரூ.13 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் -உதவியாளர் கைது!!

சென்னை தாம்பரம், அடுத்த சேலையூர் திருவஞ்சேரியை சேர்ந்தவர் பியூலா சார்லஸ். இவர், நிலத்துக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய திருவஞ்சேரி கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அதற்கு…

சென்னை: மே தினத்தை முன்னிட்டு சென்னையில் மே 1-ந்தேதி மதுபான கடைகள் மூடல் – கலெக்டர் அறிவிப்பு!!

சென்னை மாவட்ட கலெக்டர் ஜெ.விஜயாராணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை, மே தினத்தை முன்னிட்டு வருகிற மே 1-ந் தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக்…

சென்னை: இரண்டாம் கட்ட பணிகளுக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக சென்னையில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டம்!!

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முதல் கட்டமாக 54.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையங்களை அமைத்து ரெயில் போக்குவரத்தை நடத்தி வருகிறது.…

சென்னை: கொலை வழக்கில் பிரபல ரவுடி கைது!!

ஆலந்தூர், சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பெரியார் நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 37). தி.மு.க. வட்ட செயலாளரான இவர், கடந்த பிப்ரவரி 1-ந் தேதி கூலிப்படையால் வெட்டி…

சென்னை: ஆசிரியர்களை தாக்கக்கூடாது – மாணவர்களுக்கு, டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவுரை!!

சென்னை, நான் இரண்டு காணொலி சம்பவங்களை பார்த்தேன். ஒரு சம்பவத்தில் மாணவர்கள் ஆசிரியர் ஒருவரை தாக்க முற்படுகிறார்கள். இன்னொரு சம்பவத்தில் பள்ளி வகுப்பறையில் உள்ள மேஜை, நாற்காலி…