Tag: தஞ்சை மாவட்டம்

இஸ்லாமியர்களின் புனித ரம்ஜான் நோன்பு தொடங்கியது!

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகும். இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் முழுவதும் 30 நாட்களுக்கு நோன்பு கடைபிடிக்கப்படும். இதையடுத்து…

தஞ்சை மாவட்டம்: தேரோடும் வீதிகளில் புதிய தார் சாலை அமைக்கும் பணி மும்முரம்!!

தஞ்சை மாநகரில் தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி, கீழராஜவீதி ஆகியவை முக்கிய வீதிகளாக திகழ்கின்றன. இந்த வீதிகளில் உள்ள வடிகால்கள் மீது கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் வடிகால்களில் ஆங்காங்கே…

தஞ்சை மாவட்டம்: வருகிற 13-ந் தேதி உள்ளூர் விடுமுறை!!

தஞ்சை பெரியகோவில் தேரோட்டத்தையொட்டி வருகிற 13-ந் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார். தஞ்சை பெரியகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை…

தஞ்சை மாவட்டம்: ஆண்டு கணக்கு அறிக்கையை ஒப்படைத்த முதல் மாநகராட்சி தஞ்சை!!

தமிழகத்திலேயே முதல் மாநகராட்சியாக 2021-2022-ம் நிதியாண்டு கணக்கினை தஞ்சை மாநகராட்சி தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த கணக்கு அறிக்கையை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், உள்ளாட்சி நிதி…

தஞ்சை மாவட்டம்: பெரிய கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!!

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் 1000 ஆண்டுகள் மேல் பழமையானது, மாமன்னன் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயத்திற்கு தினமும் உள்நாடு மற்றும்…

தஞ்சை மாவட்டம்: சாராய வியாபாரிகள் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது!!

தஞ்சாவூர் மாவட்டம், குடவாசல் தாலுகா திருக்கண்ணமங்கை கொத்த தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் முத்துக்குமார் (வயது 29). கும்பகோணம் தாலுகா தேவனாஞ்சேரி உருடையான்நத்தம் கடைவீதியை சேர்ந்தவர் அசோக்குமார்…

தஞ்சை மாவட்டம்: திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் தேரோட்டம்!!

திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் ஒப்பிலியப்பன் கோவில்…

தஞ்சை மாவட்டம்: மாநகராட்சி முதல் கூட்டத்தில் ரூ.25.32 கோடி திட்டங்களுக்கு ஒப்புதல்!!

கும்பகோணம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து முதன் முறையாக மாநகராட்சி தேர்தல் கடந்த மாதம் (பிப்ரவரி) நடந்தது. இதில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இந்த…

தஞ்சை மாவட்டம்: கொள்ளிடம் ஆற்றில் குடிநீர் சேகரிப்பு கிணறு அமைக்கும் பணி!!

தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் நிறுவப்பட்டுள்ள நீர் சேகரிக்கும் கிணற்றில் இருந்து குடிநீர் ராட்சத குழாய்கள் மூலம் எடுத்து…

தஞ்சை மாவட்டம்: கொள்ளிடம் ஆற்றில் குடிநீர் சேகரிப்பு கிணறு அமைக்கும் பணி!!

தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் நிறுவப்பட்டுள்ள நீர் சேகரிக்கும் கிணற்றில் இருந்து குடிநீர் ராட்சத குழாய்கள் மூலம் எடுத்து…