Tag: தஞ்சை மாவட்டம்

தஞ்சை மாவட்டம்: பஸ்சில் ஏற முயன்ற மாணவர் தவறி விழுந்து சாவு!!

கும்பகோணத்தில் பஸ்சில் ஏற முயன்ற மாணவா், தவறி விழுந்து உயிரிழந்தான். கும்பகோணம் அருகே உள்ள அரிய திடல் கற்பக மூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் அமானுல்லா. இவரது…

தஞ்சை மாவட்டம்: பெரியகோவிலுக்குள் நடந்து செல்ல முடியாமல் பக்தர்கள் அவதி!

தஞ்சாவூர், சுட்டெரிக்கும் வெயிலால், தஞ்சை பெரியகோவிலுக்குள் நடந்து செல்ல முடியாமல் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே கோவில் வளாகத்தில் உடனடியாக தரைவிரிப்புகளை விரிக்க வேண்டும், என்று…

தஞ்சை மாவட்டம்: உணவு தூக்கமின்றி தவித்து வரும் எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள்!!

தஞ்சாவூர், 4 நாட்களாக குகை அறைகளில் முடங்கி கிடக்கிறோம். உணவு, தூக்கமின்றி தவித்து வரும் எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று மத்திய அரசுக்கு தஞ்சை மாணவிகள் வீடியோ…

தஞ்சை மாவட்டம்: வைக்கோல் கட்டு ரூ.100-க்கு விற்பனைவிலை குறைந்ததால் விவசாயிகள் கவலை!

தஞ்சை மாவட்டத்தில் வைக்கோல் கட்டு ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை விட விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம்…

தஞ்சை மாவட்டம்: தபால் நிலையத்தில் ஆதார் சேவை ‘திடீர்’ நிறுத்தம்பொதுமக்கள் ஏமாற்றம்!

கும்பகோணத்தில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் ஆதார் சேவை நேற்று திடீரென நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். கும்பகோணம் மகாமக குளம் அருகே தலைமை தபால் நிலையம்…

தஞ்சை மாவட்டம்: நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்- விவசாயிகள்!

உடையநாடு மற்றும் ஊமத்தநாடு பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பதிவு: பிப்ரவரி 28, 2022 00:48 AM உடையநாடு…

தஞ்சை மாவட்டம்: அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்!

திருவையாறு அருகே பள்ளி அக்ரஹாரம் கும்பகோணம் ரவுண்டானா அருகில் நேற்று காலை நடுக்காவேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த…

தஞ்சை மாவட்டம்: தனிப்படை போலீசாருக்கு டி.ஐ.ஜி. கயல்விழி பாராட்டு!!

தஞ்சை, நாகையில் 750 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை டி.ஐ.ஜி. கயல்விழி பாராட்டினார். காவிரி டெல்டா மாவட்டங்களில் கஞ்சா கடத்தலை தடுக்கவும், கஞ்சா கடத்துபவர்களை…

தஞ்சை மாவட்டம்: அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்களை அகற்ற நோட்டீஸ்

வல்லம்: தஞ்சை அருகே தனியார் பல்கலைக்கழகம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்களை அகற்ற நிர்வாகத்திடம் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் பல்கலைக்கழக நுழைவு வாயிலிலும்…

தஞ்சை மாவட்டம்: மேயர், துணைமேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர்கள் யார்?

தஞ்சை மாவட்டத்தில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர்களுக்கான தேர்தல் 4-ந்தேதி நடைபெறுகிறது. தஞ்சை மாநகராட்சி கவுன்சிலர்கள் 51 பேருக்கும் இது தொடர்பான…