Tag: தண்ணீர் தட்டுப்பாட்டால் கருகி வரும் நாற்றங்கால்

வடலூர் அருகே தண்ணீர் தட்டுப்பாட்டால் நாற்றங்கால் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வடலூர் அருகே கொளக்குடியில் பெரிய ஏரி உள்ளது. என்.எல்.சி.இரண்டாம் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீர் இந்த ஏரியில் தேக்கி வைக்கப்பட்டு விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்…