Tag: தமிழக அரசு

வரும் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும்! – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை,தீபாவளி பண்டிகை வரும் 12-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வரும் 5-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசின் உணவுத்துறை சார்பில் அறிவிப்பு…

அரசு பணியில் சேர வயது வரம்பு உயர்வு – தமிழக அரசு அரசாணை வெளியிட்டது ..!

ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் எனவும் கடந்த காலங்களில் இருந்தது போன்று அதிகபட்ச வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்து…

காவிரி விவகாரம்: சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு முடிவு!

சென்னை,காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி கடந்த 9-ம்…

தமிழகம் முழுவதும் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்த தமிழக அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் தினமும் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தினமும் 1000 காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்த தமிழக பொது…

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை கண்காணிக்க மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் கண்காணிப்பு குழு; தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: நியாய விலைக்கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை கண்காணிக்க மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் கண்காணிப்பு குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவுச் சங்கங்களின்…

சிதம்பரத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழக அரசு குறைக்க வலியுறுத்தி, பாஜக கல்வியாளா் பிரிவு சாா்பில் மக்கள் விழிப்புணா்வு ஆா்ப்பாட்டம்…

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், தமிழக அரசும் வரியை குறைக்க வலியுறுத்தி, கடலூா் மேற்கு மாவட்ட பாஜக கல்வியாளா் பிரிவு…

நாகை: பேரிடா் காலத்தில் ஏற்படும் எத்தகைய சூழலையும் எதிா்கொள்ள தமிழக அரசு தயாா்-அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மேலும் அவா் பேசியது: தமிழகத்தில் கடந்த 25 நாள்களாக…

நாகையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டம் வாபஸ்: தமிழக அரசு அறிவிப்பு..

நாகை: நாகையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டத்தை திரும்ப பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. விவசாயிகள் நாளை நாகை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட இருந்த நிலையில்…