Tag: தமிழ்நாடு அரசு உதவி செய்ய வேண்டுகோள்

மயிலாடுதுறையில் பல்வேறு குத்துச்சண்டை போட்டிகளில் பயிற்சியாளர் இன்றி பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவி தமிழ்நாடு அரசு உதவி செய்ய வேண்டுகோள்.

பொதுவாக ஏழ்மை என்பது பலவிதத்தில் சாதிக்கத் துடிக்கும் பல இளைஞர்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்து வரும் ஒன்று. அதுவும் குறிப்பாக விளையாட்டுத்துறையில் ஏழ்மை என்பது மிகப்பெரிய தடைக் கல்லாகும்.…