Tag: தரங்கம்பாடி

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 40 பயனாளிகளுக்கு உதவித்தொகை ஆணை எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நாற்பது பயனர்களுக்கு உதவித்தொகை ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தரங்கம்பாடி வட்டாட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற…

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 40 பயனாளிகளுக்கு உதவித்தொகை ஆணை எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நாற்பது பயனர்களுக்கு உதவித்தொகை ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தரங்கம்பாடி வட்டாட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சாத்தங்குடி கேசவன்பாளையம் கிராமத்தில் குடியிருப்பு வாசிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. தரங்கம்பாடி வட்டாட்சியர் ஹரிதரன்…

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் உலக மரபு சின்னங்கள் வாரவிழா -ஒரு வாரத்திற்கு கட்டணமின்றி சுற்றுலாப் பயணிகள் பார்வையிடலாம்.

மயிலாடுதுறை மாவட்டம்,தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் பாரம்பரிய உலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு தொல்லியல் துறை சார்பில் நவம்பர் 19 ஆம் தேதி முதல் 25…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வரலாற்று புகழ்பெற்ற பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப் பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகம் திறப்பு விழா..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வரலாற்று புகழ்பெற்ற பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப் பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உணவுபொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைசார்பில் திருநங்கைகளுக்கு…

மயிலாடுதுறை: தரங்கம்பாடி சுனாமி குடியிருப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க கோரிக்கை!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட சுனாமி குடியிருப்பு பகுதிகளில் 1500 க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களை சேர்ந்த 5000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். சுனாமி…

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுக்கா வேலம்புதுக்குடி ஜமாஆத் சார்பில் மாணவர்களுக்கு இணையவழி போட்டி!

மயிலாடுதுறை: கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கி கிடக்கும் மக்களின் மன அழுத்ததை போக்குவிதமாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா வேலம்புதுக்குடி ஜமாஆத் நடத்திய, இணையவழியாக மாணவிகளுக்கான ஓதுதல்,சிறுவர்களுக்கான…

பொறையாறு:மீன்பிடிக்கும் போது கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர் உடல் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக கடலோர காவல் போலீசார் விசாரணை!

பொறையாறு: மீன்பிடிக்கும் போது கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர் உடல் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக கடலோர காவல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபற்றிய விவரம் வருமாறு:-…